2017 March 31

தினசரி தொகுப்புகள்: March 31, 2017

ஆணவமும் சோம்பலும்

ஜெ, இந்த மாதிரியான தருணங்களில் தான் உங்கள் மேல் மதிப்பு கூடுகிறது. எல்லா தரப்பிலிருந்தும், இது தான் வாய்ப்பு என்று தூற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதனை எதிர்கொள்ளும் உங்கள் மன உறுதி தான் பிரமிப்பு கொள்ளச் செய்கிறது....

காஷ்மீரும் ஊடகங்களும்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,   வணக்கம்.   ஏற்கனவே ஒரு முறை - எனது கேள்விக்கு பதிலாக - நீங்கள் காஷ்மீரில்  நமது ராணுவத்திற்கும்,காவல்துறைக்கும் எதிராக நடக்கும் கல்லெறிதல் சம்பவங்களின் பின்னணி பற்றி  விரிவாக எழுதியிருக்கிறீர்கள்.நேற்று அதே போன்று ஒரு சம்பவம்...

பறக்கை நிழற்தாங்கல் 2017

அன்புமிக்க ஜெயமோகன் அவர்களுக்கு, நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். பறக்கை நிழற்தாங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்று, உங்க்ள அருகில் அமர்ந்து உரை கேட்டது பேருவைகையை தந்த்து. நிகழ்ச்சி மற்றும் எனது பயணம் தொடர்பான எனது...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–59

59. மலர்மருள் வேங்கை தன் மஞ்சத்தில் கசனை துயிலவிட்டு அறைமூலையில் கால்களை நீட்டி அமர்ந்தபடி அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் தேவயானி. அவன் பெருமூச்சுகள் விட்டபடி உடல் இறுகியும் அறியாது மெல்ல தளர்ந்தும் மீண்டும் இறுகியும் புரண்டுபடுத்தும்...