2017 March 25

தினசரி தொகுப்புகள்: March 25, 2017

அசோகமித்திரன் அஞ்சலிக்கூட்டம்

சிலேட் இதழ், படிகம் கவிதையிதழ், விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் அசோகமித்திரனுக்கு ஓர் அஞ்சலிக்கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.   நாகர்கோயில் ஏ.பி.என் பிளாஸா அரங்கில் மாலை ஆறுமணி   எம் வேதசகாயகுமார், லட்சுமி மணிவண்ணன், கார்த்திகைப்பாண்டியன், போகன் சங்கர், நட.சிவக்குமார்,ராம், ஜெயமோகன் ஒருங்கிணைப்பு...

கல்வி – தன்னிலையும் பணிவும்

நான் லெளகீக வாழ்க்கையில் (படிப்பு, வேலை….) வென்று பழகியவள். ஒரு படி கீழே நிற்பதென்பது பழக்கப்படாத அனுபவம். இதை நான் ஆணவத்துடன் குறிப்பிடவில்லை. மற்றவர்கள் என் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்பை விட நான்...

அ.மி

இனிய ஜெயம், இந்நாள் வாசித்தேன். புரிந்துக்கொள்ள முடிந்தது. உங்கள் இல்லத்தில் அலங்கரிக்கும் ஒரே படம் அசோகமித்திரன் அவர்களுடையது.நீங்களே சொல்வது போல, தர்க்கப் பூர்வமாக அதை வகுக்க இயலாது. ஒரு எழுத்தாளுமை மற்றொரு எழுத்தாளுமை...

பொய்ப்பித்தலும் ஃபேய்சியமும் –கடிதம்

சோதிப்பிரகாசம் - தமிழ் விக்கி அன்புள்ள ஜெ,   ராஜா எழுதிவரும் பொய்ப்பித்தல்வாதம் Vs. பேய்சியன் வாதம் கட்டுரைத்தொடர் மிகவும் முக்கியமானது. நம் குழுமத்தில் இரண்டாண்டுகளுக்கு முன்பு இவ்விவாதத்தை தொடங்கியபோது ஆர்வத்துடன் இரண்டொரு பதிவுகளை இட்டுவிட்டு வழக்கம்போல்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–53

53. விழியொளிர் வேங்கைகள் சுக்ரர் கசனை தன் மாணவனாக ஏற்றுக்கொள்வாரென்று கிருதர் உட்பட அவரது மாணவர்கள் எவரும் எதிர்பார்க்கவில்லை. பிரஹஸ்பதியின் மைந்தன் என அவன் தன்னை அறிமுகம் செய்துகொண்டதுமே அவன் வருகையின் நோக்கம் அனைவருக்கும்...