தினசரி தொகுப்புகள்: March 3, 2017

அழகிய உலகு

  எழுத்தாளர் அவர்களுக்கு http://www.jeyamohan.in/95854 - இன்னும் அழகிய உலகில்… இந்த பதிவுக்கு பின் இதை அனுப்ப தோன்றியது. நன்றி வெ. ராகவ்  

கடவுள் இல்லாத நிலம்

  டெக்ஸ்வில்லர் பாணி கௌபாய் படக்கதைகள் ஏறத்தாழ நாற்பதாண்டுகளுக்குமுன் எனக்கு அறிமுகமானவை. மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரே கதையை திரும்பத்திரும்பப் படித்திருக்கிறேன். எனக்கு வன்மேற்கு பற்றிய பெரியதொரு கனவை அவை உருவாக்கின. நீண்ட இடைவெளிக்குப்...

கதையாளனும் கலைஞனும்

  இனிய ஜெயம், எப்போதுமே தீவிர இலக்கிய உரையாடலில் நண்பர்கள் சுஜாதாவின் சிறுகதையை எடுத்து பேசும்போதெல்லாம். அவர்களுக்கு சுஜாதா படைப்புகளில் இலங்கும் ''கலைத் தருணம்'' குறித்து, அவற்றை ஹாலிவுட் திரைப்படங்களுடன் ஒப்பிட்டு விளக்குவேன். ஹாலிவுட் படங்கள்...

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–31

31. நற்கலம் மைந்தன் பிறந்தபோது ஆயுஸ் அதுவரை அவனிலிருந்த உளநிகரை முற்றிலுமாக இழந்தான். தந்தையிடம் இரந்து பெற்ற தீச்சொல் எப்போதும் நினைவில் இருந்தமையால் ஒருபோதும் அவன் நிலைமறந்து உவகை கொண்டதில்லை. களியாட்டுகளில் கலந்துகொண்டதில்லை. பல்லாயிரம்பேர்...