தினசரி தொகுப்புகள்: January 31, 2017
பயணக்கட்டுரை
பயணம்சென்ற அல்லது செல்லாத ஒருவர் அப்பயணத்தில் நிகழ்ந்த அல்லது நிகழ்ந்ததாக அவர் எண்ணுகிற அல்லது அப்படி சொல்ல விரும்புகிற அனுபவங்களை எழுதுவது பயணக்கட்டுரை என்று சொல்லப்படுகிறது.பயணக்கதை என்றும் சொல்லப்படுவதுண்டு. இரண்டுக்கும் அதிக வேறுபாடு...
வெண்முரசின் கார்வை
அரி கிருஷ்ணன் எழுதிய கடிதத்தை ஜெயமோகன் தளத்தில் பார்த்தேன். மிக நன்றாக இருந்தது. பெரும்பாலும் நமக்கு வெளிமுகமாக பார்ப்பதுதான் அதிகம். வெளியில் என்ன நடக்கிறது மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள், என்ன செய்கிறார்கள். ஏன்...
ஊழிற்பெருவலி
இனிய ஜெயம்,
வண்ணக்கடல் நாவலில், ஏகலைவன் நோக்கில் அவமானத்தில் தகித்தபடி அவனை கடந்து செல்லும் கர்ணனைக் குறித்த வர்ணனை வரும். மிக அருகே கடந்து செல்லும் அந்த வெம்மையை உள்ளே கிளர்த்தியது அந்த வர்ணனைகள்....