தினசரி தொகுப்புகள்: January 9, 2017
நடைதிறப்பு
இந்தியாவைப்பார்க்கும்பொருட்டு நாங்கள் கிளம்பியது 2008 செப்டெம்பரில். நண்பர் கிருஷ்ணன் பின்னர் சொன்னார், அந்தப்பயணத்தின் மிகப்புத்திசாலித்தனமான அம்சம் என்னவென்றால் அதற்கு இந்தியப்பயணம் என்று பெயரிட்டதுதான் என. நாங்கள் சென்றது ஈரோட்டிலிருந்து ஆந்திரம் வழியாக மத்யப்பிரதேசத்தைக்...
ஏழாம் உலகின் இருள்
ஜெ
முதல் முறை படிக்க வேண்டுமென்ற வேட்கையில் வாசித்ததினால் இந்நாவல் தொட்டுக் காட்டிய வலியையோ குரூரத்தையோ கீழ்மையையோ நான் முற்றாகக்கவனித்திருக்கவில்லை. அதனால்,மீண்டும் நூலகம் சென்று எடுத்து வந்து ஒரு வாரத்தில் வாசித்து முடித்தேன்.
முதலில் என்னைக்...
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 82
கைலைமலைத் தாழ்வரையில் உச்சிவெயில் எழுந்ததுமே பொழுது இறங்கத்தொடங்கிவிட்டது. பறவைகளின் ஒலிகள் சுதிமாறி, காற்றில் குளிர் கலந்தது. கதிர் சரிந்துகொண்டிருக்கும்போதே வேட்டைவிளைகளுடன் காலர்கள் வரலாயினர். மான்கள், பன்றிகள், காட்டுஆடுகள், மிளாக்கள் குருதியுறைந்து விழிவெறித்து நாசரிய...