அன்புள்ள ஜெ, துக்ளக்கில் வண்ணநிலவன் எழுதியதாக வெளியான “யாரோ சிலர்” என்ற பதிவு அந்த வாசகரால் புரிந்து கொள்ளப்பட்ட வடிவம் என்று நினைக்கிறேன். “சாகித்ய அகாடமியின் சரியான தேர்வு” என்ற தலைப்பில் துக்ளக்கில் வெளியான வண்ணநிலவனின் பதிவு “. . . அவரது இலக்கியச் செயல்பாட்டிற்காக, இந்த ஆண்டு வண்ணதாசனுக்கு இரண்டு விருதுகள் கிடைதுள்ளன. ஒன்று – கடந்த 21-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட சாகித்ய அகாடமி விருது. இன்னொன்று – அவ்வளவாக வெளியுலகத்துக்குத் தெரியாத, …
Daily Archive: January 3, 2017
Permanent link to this article: https://www.jeyamohan.in/94238
Permanent link to this article: https://www.jeyamohan.in/94047
கிள்ளை
அன்புள்ள ஜெயமோகன், சமீபத்தில் பிறந்த என் ஆண் பிள்ளையின் பெயர் சூட்டு விழாவின் ஒரு பகுதியாக தொட்டிலிடும் நிகழ்வும் இருந்தது. அப்போது பாடலாக அன்னமாசார்யாவின் கீர்த்தனையான “ஜோ அச்சுதானந்த ஜோ ஜோ முகுந்தா…” பாடப்பட்டது. பெண் பிள்ளை பிறந்திருந்தால் என்ன பாடியிருப்பார்கள் என என் சிந்தனை சென்றது. பெண் தெய்வங்களுக்கான தாலாட்டு பாடல்கள் உள்ளனவா என இணையத்தில் தேட ஒன்றும் கிடைக்கவில்லை. ஒருவேளை பாரதியாரின் ‘சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா’ பாடியிருப்பார்களோ என்று எண்ண, ஏனோ ‘சின்னஞ்சிறு …
Permanent link to this article: https://www.jeyamohan.in/93794
விஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 20
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, விஷ்ணுபுரத்தின் வாசகர்கள் அனைவருக்கும் ஒரு தனித்துவமான பயனுண்டு. அவர்களது, ஓராண்டு பசியும் ஒரே விழாவில் தீர்க்கப்படுவதோடு, அடுத்த ஓராண்டிற்கான பசியும் அழகாய், அர்த்த புஷ்டியுடன் தூண்டிவிடப்படுவதுமே அது. விஷ்ணுபுரம் விருது விழா 2017 முடிந்து சொந்த ஊருக்கு மீள்வதற்கு, கோவை பேருந்து நிலையத்திற்கு செல்லும் போது – ஆப்பிள் கடைக்காரர், ஆட்டோ ஓட்டுநர், பேருந்திற்காக காத்திருக்கும் யாரோ ஒரு அக்கா, குடித்துவிட்டு மல்லாந்திருக்கும் ஒருவர் என – எந்த ஒரு முகத்தைப் பார்த்தாலும், …
Permanent link to this article: https://www.jeyamohan.in/94131
விவேக் ஷன்பேக் மொழியாக்கம், கடிதம்
அன்புள்ள ஜெயமோகன், சரவணக்குமாரின் விவேக் ஷன்பேக் தமிழாக்க நூல் பற்றிய கடிதத்திற்கு உங்கள் பதிலைப் படித்தேன். என் இரு கன்னங்களிலும் அறை வாங்கியதாக உணர்ந்தேன். சில நாட்கள் கழிந்தும் கடக்கமுடியாததால் எழுதுகிறேன். நானும் அந்த நூலை விஷ்ணுபுரம் விருது விழாவின்போது வாங்கினேன். வாங்கும்போது மொழிபெயர்ப்பாளர்களின் பெயர்களில் முதல் பக்கத்திற்கும் முன் அட்டைக்கும் இருந்த முரணை கவனித்தேன். அது ஒரு மோசமான வியாபாரத் தந்திரம், ஏமாற்று வேலை என்று எனக்குள்ளும்தான் ஒரு …
Permanent link to this article: https://www.jeyamohan.in/94209
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 76
[ 26 ] வெண்பனி ஒளிகொண்டு ஊரை மூடியிருந்த முதற்காலையில் அர்ஜுனன் தன் சிறுகுடிலில் இருந்து கதவைத்திறந்து மென்மயிர்த்தோலாடை உடல்மூடியிருக்க வெண்குஞ்சித் தலையணி காற்றில் பிசிற வெளியே வந்தான். தோளில் வில்லும் அம்புறையும் அமைந்திருந்தன. அவனைக் காத்து அவ்வூரின் அனைத்து இடங்களையும் நிறைத்தபடி கின்னரஜன்யர் நின்றிருந்தனர். அவனைக் கண்டதும் எழுந்த வியப்பொலி பெருமுரசொன்றின் உறுமலின் கார்வையுடன் பரவியது. பல்லாயிரம் விழிகளுக்கு முன் எழுந்தபோதுதான் அவன் முதன்முறையாக நான் என முழுதுணர்ந்தான். எப்போதுமே விழிகளுக்கு முன்பு நிகழ்ந்துகொண்டிருந்தான் என …
Permanent link to this article: https://www.jeyamohan.in/94173