தினசரி தொகுப்புகள்: January 2, 2017
யாரோ சிலர்!
ஜெ,
துக்ளக்கில் வண்ணநிலவன் எழுதியது இது..
வண்ணதாசன் பல விருதுகளைப் பெற்றவர்.. இவ்வாண்டு கோவையை சேர்ந்த யாரோ சிலர் நடத்தும் விஷ்ணுபுரம் எனும் அமைப்பின் விருது கிடைத்தது
உங்களைப்பற்றி அவரிடம் எடுத்துச் சொல்ல நான் சென்னை செல்லலாம்...
ஆசிரியனின் பீடம்
ஜெயமோகன் சார்,
இந்தக் கடிதத்தை எழுத முக்கியக் காரணம் மிகுந்த மன உளைச்சல் தான் என்பதை முன்பே நான் சொல்லிவிடுகிறேன். கட்சிகள் மத்தியில் அரசியல் நடந்தால் அதை பொருட்படுத்தவே மாட்டேன். அது அவர்களுடைய இயல்பு....
தாள்பணம் இல்லா பொருளியல் -கடிதங்கள்
இனிய ஜேயெம் (சீனுவை சந்தித்தேன் அல்லவா :)
பாலாவின் அக்கறை கொண்ட நல்ல கட்டுரையை வாசித்தேன் , சில மாற்றுக்கள் மட்டும் ,
இந்திய அரசு ஆதார் வழி பணமில்லா பிளாஸ்டிக் கரன்சியை கொண்டுவந்துள்ளது ,...
என் சிறுகதைகள் ஒலிவடிவாக
என் சிறுகதைகளை ஒலிக்கோப்புகளாக வாசித்து யூடிய்யுபில் ஏற்றியிருக்கிறார் கிராமத்தான் என்னும் வாசகர். ஆர்வமுள்ள நண்பர்களுக்காக
சோற்றுக்கணக்கு
https://www.youtube.com/watch?v=HSG1Y0M5rpQ
கோட்டி
https://www.youtube.com/watch?v=nu4PvgiLrUI
ஓலைச்சிலுவை
https://www.youtube.com/watch?v=qfgQxS0ryxg
ஊமைச்செந்நாய்
https://www.youtube.com/watch?v=iFp1tTyczlY
உலகம் யாவையும்
https://www.youtube.com/watch?v=fP9Tz9ffNjU
தாயார் பாதம்
https://www.youtube.com/watch?v=5q1hYfHRkTQ
யானைடாக்டர்
https://www.youtube.com/watch?v=la53H2x5Ipk
பெருவலி
https://www.youtube.com/watch?v=UTi5hd9KNJ4
மத்துறு தயிர்
https://www.youtube.com/watch?v=hefaYxw2xps
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 75
காலையில் பார்வதி அர்ஜுனனைத் தொட்டு “புலர்கிறது, இங்கு மிக முன்னதாகவே காலையொளி எழுந்துவிடும்” என்றாள். அவன் திடுக்கிட்டு விழித்தெழுந்து உடல்நடுங்க காய்ச்சல் படர்ந்த விழிகளால் அவளை நோக்கினான். “என்ன?” என்றாள். “இல்லை” என...