தினசரி தொகுப்புகள்: December 10, 2016

சிவசக்தி நடனம் – கடலூர் சீனு

இன்னும் மனிதர்களிடம் அன்பு அற்றுப்போய்விடவில்லை. அந்த ''இன்னும்'' குறித்து சொல்ல நிறைய என்னிடம் உண்டு. – வண்ணதாசன் _ மண் : ஒரு முறை, கிருஷ்ணனுடன் ஈரோட்டில், ரயில்வே குடியிருப்பில் மாலை உலா சென்றேன். முதல் காட்சியிலேயே...

வண்ணதாசனுடன் இரண்டுநாட்கள்

    வண்ணதாசனைப்பற்றிய ஆவணப்படம் ஒன்று எடுக்கவேண்டும். அஜிதன் மணிரத்னத்தின் படத்தில் இரவு பகலில்லாமல் தீவிரமாக இருக்கிறான். வேறு சிலரை அணுகினோம். அரைலட்சத்துக்குக் குறையாமல் பட்ஜெட் சொன்னார்கள். வேறுவழியில்லாமல் நாங்களே எடுத்துவிடலாமென முடிவுசெய்தோம். செல்வேந்திரன் இயக்குநர்,...

ஆந்திரப் பயணம்

    இன்று, 10-12-2016 அன்று நானும் நண்பர்களும் ஆந்திரமாநிலத்திற்கு ஒரு ஐந்துநாட்கள் சுற்றுப்பயணம் கிளம்புகிறோம். அங்குள்ள என் வாசகியான நாகர்கோயிலைச்சேர்ந்த விசாலாட்சியின் அழைப்பு. விசாலாட்சி அங்கே அரசு உயரதிகாரி. சுந்தர ராமசாமிக்கு அணுக்கமான இளம்...

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 52

இந்திரதுவஷ்டம் என்னும் வேள்வியை இயற்றும் முறையை இல்லத்தில் அமர்ந்திருந்த முதிய வைதிகர் தன் உடலுக்குள்ளாகவே மூச்சுடனும் நாடித்துடிப்புடனும் கலந்து ஒலித்த மென்குரலால் சொல்ல ஏழு வைதிகர் அதனை குறித்தெடுத்தனர். முற்றிலும் புதிய சடங்குகள்...