தினசரி தொகுப்புகள்: December 9, 2016

பன்னிரு படைக்களம்

  வெண்முரசு பன்னிரு படைக்களம் வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முன்பணம் கட்டியவர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று கிழக்குப் பதிப்பகம் அறிவித்துள்ளது. அடுத்த நாவலான சொல்வளர்காட்டின் வெளியீட்டு அறிவிப்பு விரைவில் வெளிவரும். நாவலை முன்பணம் அளித்து...

பண்பாட்டுவாதமும் பண்பாட்டு அரசியலும்

இனிய ஜெயம், ஜெயகாந்தன் ஒரு பதிலில், திராவிடப் பண்பாடு வேறு, திராவிட அரசியல் வேறு, நான் எதிர்ப்பது திராவிட அரசியலின் கீழ்மையைத்தான் என்கிறார். தொடர் வாசிப்புகளுக்குப் பிறகு அவர் சொல்வது புரிந்தது. ஆனால் அதையே...

விஷ்ணுபுரம் விருதுவிழா தங்குமிடம்

அன்பு நண்பர்களுக்கு விஷ்ணுபுர விழாவன்றும் முந்தைய நாளும் நடக்கும் நிகழ்வுகள் வழக்கமான இடத்தில் இல்லாமல் இந்த வருடம் குஜராத்தி சமாஜில் நடக்க உள்ளது. டார்மிட்ரி போல தங்க இடம் கிடைக்கவில்லை.  அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன....

எச்.எஸ்.சிவப்பிரகாஷ், மதுரைக்காண்டம்

எச்.எஸ் சிவப்பிரகாஷ் விக்கி பக்கம் வண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருதுவழங்கும் விழா இவ்வருடம் டிசம்பர் 25 அன்று கோவை பாரதிய வித்யாபவன் அரங்கில் நிகழ்கிறது. சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக கன்னட எழுத்தாளரும் கவிஞருமான எச்.எஸ்.சிவப்பிரகாஷ் கலந்துகொள்கிறார். சிவப்பிரகாஷ்...

கன்யாகுமரி 2 -உன்னதமாக்கல்

"கன்னியாகுமரி"யில் கலையில் எது உன்னதம், சப்ளிமேஷன் என்றால் என்ன, அதை அடைவது எப்படி என்ற விவாதம் கதைமாந்தர் மத்தியில் தொடர்ந்து நடக்கிறது. அதை பிரவீணா கதை முடிவில் இப்படிச்சொல்கிறாள் - "அழகுணர்வு, நீதியுணர்வு, மெய்மைக்கான...

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 51

இந்திரபுரிக்கு நடுவே ஆயிரத்தெட்டு அடுக்குகளில் பன்னிரண்டாயிரம் உப்பரிகைகளும் நாற்பத்தெட்டாயிரம் சாளரங்களும் கொண்டு ஓங்கி நின்ற வைஜயந்தம் என்னும் அரண்மனைவாயிலில் விரிந்த மஹஸ் என்னும் பெருமுற்றத்தின் நடுவே இந்திரனின் வெண்கொற்றக்குடை தெரிந்தது. அதன்கீழே அணிவகுத்து...