தினசரி தொகுப்புகள்: December 5, 2016

திதலையும் பசலையும்

இனிய ஜெயம், இங்கே கடலூரில்,  முதிய தன்னார்வ சித்த வைத்தியர் ஒருவர் வசம் பேசிக் கொண்டிருந்தேன்.  அவர் நோய் அறிகுறிகளை கழலை, திதலை  என வரிசைப் படுத்தினார்.  திதலை எனும் சங்க இலக்கிய சொல்லால்...

வழிப்போக்கர்களும் வழிகாட்டிகளும்

  வணக்கம் ஜெயமோகன் சார், இன்று வெளியான முகங்களின் தேசம் வழிப்போக்கன் படிக்கும் போது கட்டுப்படுத்த முடியாமல் அழுதேன். எங்கோ முகமறியாத மனிதனின் துயரத்தை படிக்கும்போதே அகம் இவ்வளவு வேதனையடைந்து துயரத்தில் கண்ணீர் விடுகிறோம். இதே...

’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 47

பகுதி  ஆறு : மகாவஜ்ரம் தண்டகாரண்யத்தைக் கடந்து திருவிடத்தின் மேட்டுநிலத்தின் மீது சண்டனும் இளையோர் மூவரும் ஏறினர். பாறைகள் ஏட்டுச்சுவடிகளை அடுக்கி வைத்தவைபோலிருந்தன. எட்டுப்பெருக்குகளாக அப்பாறைகளிலிருந்து விழுந்த திரோத்காரம் என்னும் அருவி ஒன்று மேலும் மேலும்...