வெண்முரசு வெண்முகில் நகரம்

வெண்முகில் நகரம்

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 24

பகுதி 7 : மலைகளின் மடி - 5 பூரிசிரவஸ்ஸின் படையினர் பால்ஹிகபுரியை அணுகியபோது முழுஇரவும் துயிலாமல் பயணம் செய்தார்கள். மாபெரும் படிக்கட்டு போல அடுக்கடுக்காக சரிந்திறங்கிய மண்ணில் வளைந்து வளைந்து ஏறிச்சென்ற...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 45

பகுதி 10 : சொற்களம் - 3 உணவுக்குப்பின் அனைவரும் மறுபக்கமிருந்த பெரிய இடைநாழி வழியாக நடந்துவந்து நான்குபக்கமும் பெரிய சாளரங்களில் வெண்ணிறமான பட்டுத்திரைச்சீலைகள் காற்றில் நெளிந்தாடிய இசைமன்றில் கூடினர். பெரிய வட்டவடிவக் கூடத்தில் மரவுரிமெத்தைமேல் பட்டு விரிக்கப்பட்டு...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 7

பகுதி 3 : பிடியின் காலடிகள் - 1 அணியறையில் பீமனின் பெருந்தோள்களை கைகளால் நீவியபடி மிருஷை “அணிசெய்வது எதற்காக என்றார் தங்கள் தமையனார்” என்றார். பீமன் ”நீங்கள் என்ன சொன்னீர்கள்?” என்றான். “உடல்...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 5

பகுதி 2 : ஆழ்கடல் பாவை - 2 சூழ்ந்து அலையடித்துக்கொண்டிருந்த கடலாழத்தில் தருமன் அமர்ந்திருந்தான். அலைகளின் ஒளி கண்களுக்குள் புகுந்து உடலெங்கும் நிறைந்து அவனை கரைத்து வைத்திருந்தது. நீர்ப்பாசியென அவன் உடல் நீரொளியுடன்...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 71

பகுதி 15 : யானை அடி - 2 பள்ளியறைக்குள் துரியோதனன் சாளரத்தருகே வெளியே நோக்கி நின்றிருந்தான். அமைதியிழக்கும்போது எப்போதும் செய்வதுபோல மீசையை நீவிக்கொண்டிருந்தவன் நேரத்தை உணர்ந்து திரும்பி நோக்கினான். நெடுநேரம் ஆகவில்லை என்று...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 90

பகுதி 17 : வண்ணப்பெருவாயில் - 9 திரௌபதி குனிந்து மூன்றுமுறை அஸ்தினபுரியின் மண்ணை வணங்கி அதன் ஒரு துளியை எடுத்து நெற்றி வகிட்டில் அணிந்துகொண்டதும் இசை அடங்கியது. சூதர்களும் அணிப்பரத்தையரும் சேடியரும் மங்கலைகளும்...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 58

பகுதி 12 : நச்சுமலர்கள் - 3 காந்தாரி தன் வெண்பட்டு இறகுமஞ்சத்தில் எழுந்து அமர்ந்திருக்க அவள் காலடியில் சத்யசேனை அமர்ந்திருந்தாள். சத்யவிரதையும் சுதேஷ்ணையும் சம்ஹிதையும் அருகே தாழ்வான பீடங்களில் அமர்ந்திருக்க, தேஸ்ரவையும், சுஸ்ரவையும்,...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 43

பகுதி 10 : சொற்களம் - 1 கிருஷ்ணனின் திருமுகப்படைகள் துவாரகையிலிருந்து கடல்வழியாக தேவபாலபுரம் சென்று சிந்துவின் எதிர்ப்பெருக்கில் நுழைந்து மூலத்தானநகரி வந்து அங்கே ஒருநாள் ஓய்வெடுத்தபின் வண்டிச்சாலை வழியாக சப்தசிந்துவைக் கடந்து காம்பில்யத்தை...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 14

பகுதி 5 : ஆடிச்சூரியன் - 1 நகுலன் அரண்மனை முகப்பில் ரதத்தில் வந்திறங்கியபோது காவல்கோட்டங்களில் எண்ணைப்பந்தங்கள் எரிந்துகொண்டிருந்தன. முற்றத்தில் முன்னரே நின்றிருந்த மூன்று தேர்களின் நிழல்கள் அரண்மனையின் பெரிய சுவரில் மடிந்து எழுந்து...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 34

பகுதி 8 : நச்சு முள் - 3 பெருமுரசம் ஒலிக்கத்தொடங்கும்வரை பூரிசிரவஸ்ஸின் எண்ணங்கள் சிதறிப்பரந்துகொண்டிருந்தன. எங்கோ ஒரு கணத்தில் இங்கே என்னசெய்கிறோம், யாருக்காக என்ற எண்ணம் வந்து உடனே திரும்பிச்சென்றுவிடவேண்டும் என்று தோன்றியது....