வெண்முரசு வெண்முகில் நகரம்

வெண்முகில் நகரம்

முகில்களின் ஒளி

வெண்முகில் நகரம் வெண்முரசு நாவல்  நிரையில் பிரயாகை எனும் பெருநாவலின் தொடர்ச்சி. அதில் கொற்றவையின் துளியெனத்தோன்றி ஐவரை மணந்து ஆலயம் அமர்ந்த ஐம்புரி அன்னையாகிய திரௌபதி இதில் பேருருக்கொண்டெழுகிறாள். அவளுடைய கனவு நகர்...

வெண்முகில் நகரம்

வெண்முரசு நாவல் வரிசையில் வெண்முகில்நகரம் கிழக்கு பதிப்பகத்தால் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. 1200 ரூ விலையுள்ளது இந்நூல். பாஞ்சாலிக்கும் ஐவருக்குமான உறவையும் அவ்வுறவிலிருந்து கிளைக்கும் அதிகாரப்போட்டியையும் சித்தரிக்கிறது கேசவமணி வெண்முகில் நகரத்திற்கு எழுதிய குறிப்பு

வெண்முகில் நகரம்: முன்னுரை

இந்திரப்பிரஸ்தம் விண்நிறைந்த முகில்நிரையை ஆளும் இந்திரன் பெயரால் அமைந்த நகரம். மகாபாரதப் பின்னணியைக் கொண்டு நான் எழுதிவரும் வெண்முரசு நாவல் வரிசையின் ஆறாவது படைப்பு இது. இந்திரப்பிரஸ்தம் உருவாவதற்கான பின்புலத்தை விரிந்த புனைவுவெளியாக...

வெண்முகில் நகரம் முன்பதிவு இன்றுடன் முடிவு

வெண்முகில்நகரம் செம்பதிப்புக்கான முன்பதிவு இன்றுடன் முடிகிறது. இது கெட்டி அட்டை பதிப்பு. ஓவியங்கள் இல்லை. கிழக்கு பதிப்பகத்தின் தளத்துக்குச் சென்று பதிவுசெய்துகொள்ளலாம் கிழக்கு தளம் வெண்முகில்நகரம் முன்பதிவு வெண்முரசு வரிசை நூல்களை வாங்க: முதற்கனல் (செம்பதிப்பு) மழைப்பாடல்...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 91

பகுதி 17 : வண்ணப்பெருவாயில் - 10 சுதுத்ரியின் கரைக்கு பூரிசிரவஸ் வந்துசேர்ந்தபோது மாலை சிவக்கத் தொடங்கியிருந்தது. அவனுடைய புரவி நன்கு களைத்திருந்தது. கோடையில் நீர் மேலும் பெருகுவது சிந்துவின் தங்கைகளின் இயல்பு என்பதனால்...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 90

பகுதி 17 : வண்ணப்பெருவாயில் - 9 திரௌபதி குனிந்து மூன்றுமுறை அஸ்தினபுரியின் மண்ணை வணங்கி அதன் ஒரு துளியை எடுத்து நெற்றி வகிட்டில் அணிந்துகொண்டதும் இசை அடங்கியது. சூதர்களும் அணிப்பரத்தையரும் சேடியரும் மங்கலைகளும்...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 89

பகுதி 17 : வண்ணப்பெருவாயில் - 8 பூரிசிரவஸ் இரவு முழுக்க துயில்கொள்ளவில்லை. முந்தையநாள் மாலையிலேயே நகரெங்கும் விழாவுக்கான ஒருக்கங்கள் தொடங்கிவிட்டிருந்தன. நகரின் அனைத்து சந்திப்புமுனைகளிலும் யானைமேல் ஏற்றப்பட்ட முரசுடன் கொம்பூதிகள் துணைக்க நிமித்திகர்கள்...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 88

பகுதி 17 : வண்ணப்பெருவாயில் - 7 திருதராஷ்டிரரின் அறையை நெருங்கியபோது மெல்ல துரியோதனன் நடைதளர்ந்தான். “யாதவனே, உண்மையில் எனக்கு அச்சமாகவே இருக்கிறது” என்றான். “அஞ்சவேண்டாம், நான் இருக்கிறேன்” என்றான் கிருஷ்ணன். “அவரை கணிப்பது...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 87

பகுதி 17 : வண்ணப்பெருவாயில் - 6 தேர்கள் புஷ்பகோஷ்டத்தின் முகப்பு முற்றத்தில் வந்து நிற்பதுவரை பூரிசிரவஸ் தவித்துக்கொண்டே இருந்தான். கூடத்தில் அமர்ந்திருக்கையில், பாண்டவர்கள் ஒவ்வொருவராக வந்தபோதும், எழுந்து வரவேற்று முகமன் சொல்லும்போதும், அவர்கள்...

‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 86

பகுதி 17 : வண்ணப்பெருவாயில் - 5 பூரிசிரவஸ் உள்ளே நுழைந்தபோது துரியோதனன் அருகே கர்ணன் பீடத்தில் அமர்ந்திருக்க கீழே துச்சாதனன் படுத்திருந்தான். பூரிசிரவஸ் ஒருகணம் திகைத்து நோக்க “ஒன்றுமில்லை, இளையோனால் நெடுநேரம் அமரமுடியவில்லை”...