வெண்முரசு வண்ணக்கடல்

வண்ணக்கடல்

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 30

பகுதி ஆறு : அரசப்பெருநகர் இமயத்தின் அடிவாரத்தில் திருஷ்டாவதி நதிக்கரையில் பிலக்ஷவனம் என்னும் காட்டுக்குள் இருந்த சரத்வானின் தவச்சாலைக்கு ஆஷாடமாதத்து இளமழை பெய்துகொண்டிருந்த ஒரு காலைநேரத்தில் துரோணன் சென்று சேர்ந்தான். கீழே திருஷ்டாவதி...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 8

பகுதி இரண்டு : பெருந்துறைப் புகார் விண்ணகப் பேராற்றல்களை அன்னையராக தன்பின் அணிவகுக்கச்செய்த கார்த்திகேயன் சூரபதுமனுக்கு எதிராக படைஎழுச்சி கொண்டபோது பதினான்குலகத்து தேவர்களும் நாகங்களும் அவனை வந்து அடிபணிந்து கைக்கொடையாக படைக்கலம் அளித்து...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 47

பகுதி ஏழு : கலிங்கபுரி அஸ்தினபுரியின் எல்லைக்குள் நுழைந்தபோது ஏற்பட்ட உவகையை அர்ஜுனன் வியப்புடன் அறிந்தான். அந்நகரம் ஒருபோதும் அவனுக்குப் பிடித்தமானதாக இருந்ததில்லை. மிக இளமையில் அன்னையுடன் அந்த நகரின் கோட்டைவாயிலைக் கடந்து உள்ளே...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 14

பகுதி மூன்று : கலைதிகழ் காஞ்சி எட்டு ரதங்களிலும் பன்னிரு கூண்டுவண்டிகளிலுமாக அஸ்தினபுரியில் இருந்து கிளம்பி கங்கைப்படித்துறையில் நான்கு படகுகளில் ஏறிக்கொண்டு வடக்காகச் சென்ற கானாடல்குழுவினர் பெரிய ஆலமரமொன்று வேர்களையும் விழுதுகளையும் நீரில்...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 18

பகுதி நான்கு : வெற்றித்திருநகர் பெருநீர்கங்கையில் பயஸ்வினி, மிதவாஹினி, யாமினி என்னும் மூன்று காட்டாறுகள் கலக்குமிடத்தில் இருந்தது பிரமாணகோடி என்னும் முனம்பு. காட்டாறுகளில் மழைக்கால வெள்ளம் வந்தபோது எழுந்துபடிந்த சேற்றுக்குவைகள் காலப்போக்கில் இறுகி...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 41

பகுதி ஏழு : கலிங்கபுரி மூத்தயானையாகிய காலகீர்த்தி நோயுற்றிருப்பதாகவும் பீமன் அங்கே சென்றிருப்பதாகவும் மாலினி சொன்னதைக் கேட்ட அர்ஜுனன் அவளிடம் கிருபரின் ஆயுதசாலைக்குச் செல்வதாக சொல்லிவிட்டு ரதத்தில் ஏறிக்கொண்டதும் "வடக்குவாயிலுக்கு" என்றான். "இளவரசே..." என்றான்...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 33

பகுதி ஆறு : அரசப்பெருநகர் ஏழுநாட்கள் கங்கை வழியாக வணிகர்களின் படகில் பயணித்து துரோணர் பாஞ்சாலத்தின் தலைநகரமான காம்பில்யத்தை வந்தடைந்தார். உத்தரபதத்தில் இருந்து பெருகி அகன்று விரியத்தொடங்கிய கங்கை அங்கே மறுஎல்லை தெரியாத...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 7

பகுதி இரண்டு : பெருந்துறைப் புகார் தசைகளில் குடியிருக்கும் நாகங்களை துரியோதனன் இளமையில் ஒருநாள் கனவுகண்டு திடுக்கிட்டு விழிக்கையில் அறிந்தான். அவனருகே கிடந்த கனத்த கருநாகம் உடல் முறுக்கி நெளிந்து படமெடுத்து முகமருகே...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 51

பகுதி எட்டு : கதிரெழுநகர் சம்பாபுரியின் சூரியனார் கோயிலின் முன்னால் வண்ணங்கள் அலையடிக்கும் கடல் என மக்கள் கூடியிருந்தனர். பெருங்கூட்டத்தின் ஓசை அனைத்து இல்லங்களின் அறைகளுக்குள்ளும் சொல்லற்ற பெருமுழக்கமாக நிறைந்திருந்தது. சம்பாபுரியின் அனைத்துத்தெருக்களும் மாலினியிலிருந்தும்...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 43

பகுதி ஏழு : கலிங்கபுரி கங்கைக்கரை புல்வெளியில் குறுங்காட்டின் விளிம்பில் நின்றிருந்த சிறிய குதிரைக்கூட்டத்தை சுட்டிக்காட்டி துரோணர் சொன்னார் "மண்ணிலுள்ள உயிர்க்குலங்களை கடல் என்று கொண்டோமென்றால் புரவி அதன் நுரை. உயிர்க்குலங்களை அனல் என்று...