வெண்முரசு வண்ணக்கடல்

வண்ணக்கடல்

பெருகும் வண்ணங்களின் நிலம்

மகாபாரதம் பற்றி இந்தியாவுக்கு வெளியே உள்ள ஒருவரிடம் பேசும்போது எப்போதும் அவர் அடையும் துணுக்குறல் ஒன்றுண்டு. பாரதம் என்பது இந்தியாவின் பெயர், ஒரு நூலுக்கும் அதே பெயர் அமைந்திருக்கிறது. உலகில் ஒரு தேசத்தின்...

கடல்வண்ணம்

வண்ணக்கடல் மின்னூல் வாங்க வண்ணக்கடல் செம்பதிப்பு வாங்க மகாபாரதம் பற்றி இந்தியாவுக்கு வெளியே உள்ள ஒருவரிடம் பேசும்போது எப்போதும் அவர் அடையும் துணுக்குறல் ஒன்றுண்டு. பாரதம் என்பது இந்தியாவின் பெயர், ஒரு நூலுக்கும் அதே பெயர்...

வண்ணங்களின் சுழி

வண்ணக்கடல் வண்ணக்கொந்தளிப்புகளின் கதை அல்ல. வண்ணத்திரிபுகளின் கதை. மகாபாரதத்தின் மாபெரும் அவலத்தை நிகழ்த்திய அடிப்படை விசைகளில் வெவ்வேறு காரணங்களால் வெளியேதள்ளப்பட்டவர்கள், அவமதிக்கப்பட்டவர்கள், அடையாளமறுப்புக்கு உள்ளானவர்களின் வன்மம் முக்கியமானது. அவற்றை நோக்கி விரியும் புனைவுலகம்...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 71

நிறைபொலி சூதரே, மாகதரே, பாடுங்கள்! தேடுபவர்கள் எப்போதும் கண்டடைந்துவிடுகிறார்கள். ஏனென்றால் அவர்களின் வினாவிலேயே விடையும் அடங்கியுள்ளது. காட்டாற்று வெள்ளம்போல வினா அவர்களை இட்டுச்செல்கிறது. சரிவுகளில் உருட்டி அருவிகளில் வீழ்த்தி சமவெளிகளில் விரித்து கொண்டுசென்று சேர்க்கிறது....

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 70

பகுதி பத்து : மண்நகரம் துரியோதனன் அவைக்களத்துக்கு கதையுடன் வந்தபோது துரோணர் சகுனியை களமிறங்கும்படி சொன்னார். புன்னகையுடன் வந்த சகுனி துரியோதனனுடன் அரைநாழிகைநேரம் தண்டுகோர்த்தான். அவன் கதை உடைந்து சிதறியபோது துரியோதனன் தன் கதையை...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 69

பகுதி பத்து : மண்நகரம் காஞ்சனம் எழுவதற்கு முன்னரே நீராடி ஈரம் சொட்டிய குழலுடன் தருமன் அரண்மனை இடைநாழியின் கருங்கல்தளம் வழியாக நடந்து உப சாலைக்குள் சென்றான். அங்கே இலக்குப்பலகையில் அம்பு தைக்கும் ஒலி...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 68

பகுதி பத்து : மண்நகரம் அதிகாலையிலேயே நகரை சுற்றிவிட்டு அரண்மனையை ஒட்டிய களமுற்றத்துக்கு வந்த துச்சாதனன் துரியோதனனிடம் பணிந்து "களம் அமைந்துவிட்டது மூத்தவரே" என்றான். "நாளை படைக்கலப்பயிற்சிக்கு நாள்குறித்திருக்கிறார் பிதாமகர்" என்றான். "இப்போது அங்கே...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 67

பகுதி பத்து : மண்நகரம் இளநாகன் நிஷாதகுலப் பாடகரான மிருண்மயருடன் சர்மாவதியின் கரையிலிருந்த நிஷாதநாட்டின் தலைநகரான மிருத்திகாவதிக்கு வந்துசேர்ந்தபோது அங்கே வசந்தகாலத் திருவிழாவான மிருத்திக லீலை நடந்துகொண்டிருந்தது. அவனுடன் ஆசுரநாடுவரை வந்த பூரணர்தான் அவ்விழாவைப்பற்றிச்...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 66

பகுதி ஒன்பது : பொன்னகரம் அஸ்தினபுரியின் கொடிபறக்கும் சிறிய படகு ஹிரண்யவாகாவின் அலைகளில் ஏறி அமிழ்ந்து சிறிய வாத்துபோல ஹிரண்யபதத்தின் படித்துறையில் வந்து நின்றது. அதிலிருந்து நரையோடிய குழலை குடுமியாகக் கட்டி நரைகலந்த தாடியுடன் கரிய...

‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 65

பகுதி ஒன்பது : பொன்னகரம் ஹிரண்யவாகா நதிக்கரையின் காட்டில் சுவர்ணை தன் மைந்தன் ஏகலவ்யன் முன் இருளில் அமர்ந்து சொல்லலானாள். விழிகள் இருளில் இரு கருங்கல் உடைவுமுனைகள் போல மின்னித்தெரிய ஏகலவ்யன் கைகளை முழங்காலில் கோர்த்துக்...