‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 15
பகுதி மூன்று : இருகூர்வாள் - 5
அர்ஜுனன் உள்ளே நுழைந்தபோது மந்திரசபை முழுமையாக கூடிவிட்டிருந்தது. அவனை நோக்கி வந்த அவைக்கள அமைச்சர் சபரர் வணங்கி மெல்லிய குரலில் “பிந்திவிட்டீர்கள் இளவரசே” என்றார். அது ஒரு கண்டனம் என அர்ஜுனன்...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 75
பகுதி பதினைந்து : அன்னைவிழி - 4
கர்ணன் திரும்பி தன் ஆடையை விலக்கி தொடையில் இருந்த வடுவை காட்டினான். உலோகநாணயம் ஒன்றை ஒட்டிவைத்தது போல கருமையாக பளபளத்தது. “இன்றும் இந்த வடுவை நான்...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 84
பகுதி பதினாறு : மாயக்கிளிகள் - 4
அரங்கின் மறுமுனையில் அரசவீதி நோக்கி திறக்கும் பெருவாயிலுக்கு அப்பால் மக்களின் திரள்குரலும் முரசுகளின் ஓசையும் கலந்து எழுந்த முழக்கம் கேட்டு அனைவரும் திரும்பி நோக்கினர். கோட்டைமுகப்பின்...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 12
பகுதி மூன்று : இருகூர்வாள் - 2
குந்தியின் அரண்மனை நோக்கிச்செல்லும்போது அர்ஜுனன் கால்களைத்தான் உணர்ந்துகொண்டிருந்தான். தொடங்கிய விரைவை அவை இழக்கத்தொடங்கின. எடைகொண்டு தயங்கின. ஒரு கட்டத்தில் நின்றுவிட்டான். தொடர்ந்துவந்த சேவகனும் நின்றதை ஓரக்கண் கண்டதும் திரும்பி...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 46
பகுதி பத்து : மீள்பிறப்பு - 3
வாரணவதத்தின் மாளிகை அவர்கள் எண்ணியதைவிட பெரியதாக இருந்தது. தொலைவில் அதைப் பார்த்தபோதே குந்தியின் முகம் மலர்ந்துவிட்டது. விமலம் என்னும் மலைச்சரிவில் தேவதாரு மரங்கள் சூழ அது...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 28
பகுதி ஆறு : கரும்புனல் கங்கை - 2
துருபதன் திரௌபதியிடம் விடைபெற்று அந்தப்புரத்தில் இருந்து மாலைநிகழ்ச்சிகளுக்காக கிளம்பியதும் அவரை வாயில் வரை கொண்டுசென்று விட்ட பிருஷதி சீற்றத்துடன் திரும்பி திரௌபதியை நோக்கினாள். தன் ஆடையை இடக்கையால் மெல்லத்தூக்கியபடி அவள்...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 66
பகுதி பதிநான்கு : வேட்டைவழிகள் - 2
கர்ணன் காலையில் துரியோதனனின் மாளிகைக்குச் சென்றபோது கூடத்தில் சுபாகுவும் ஜலகந்தனும் அமர்ந்திருந்தனர். அவனைக்கண்டதும் எழுந்து வணங்கி “மூத்தவர் படைக்கலச்சாலையில் இருக்கிறார் மூத்தவரே” என்றனர். “அழைத்துச்செல்லுங்கள்” என்றான்...
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 90
பகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை - 3
விதுரர் தன் அணிப்படையினருடனும் அகம்படியினருடனும் காம்பில்யத்தை அடைந்தபோது அந்தியாகி விட்டிருந்தது. ஆகவே காம்பில்யத்திற்கு சற்று அப்பால் கங்கைக் கரையிலேயே படகுகளை கரைசேர்த்து இரவு தங்கினார்கள்....
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 58
பகுதி பன்னிரண்டு : நிலத்தடி நெருப்பு - 4
தலைக்குமேல் மிக அருகே ஒரு நீலச்சுடர்போல விண்மீன் ஒன்று நின்றிருந்தது. இது ஏன் இத்தனை அருகே வந்தது, கீழே விழுந்துவிடாதா என்று விதுரர் எண்ணினார்....
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 49
பகுதி பதினொன்று : காட்டின் மகள் - 2
காட்டின் ஒலிகள் சூழ குந்தியின் கதையை கேட்கையில் காடே அதை சொல்லிக்கொண்டிருப்பதாக அர்ஜுனன் நினைத்தான். பீமன் பெருமூச்சுடன் மெல்ல அசைந்து தலைக்குமேல் வைத்த கையை...