வெண்முரசு பிரயாகை

பிரயாகை

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 13

பகுதி மூன்று : இருகூர்வாள் - 3 பிற்பகல் முழுக்க அர்ஜுனன் நிலைகொள்ளாமலேயே இருந்தான். சேவகர்களிடம் பொருளின்றியே சினம்கொண்டு கூச்சலிட்டான். அறைக்குள் இருக்க முடியவில்லை. ஆனால் வெளியே சென்று முகங்களை நோக்கவும் தோன்றவில்லை. அறைகளுக்குள்...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 9

பகுதி இரண்டு : சொற்கனல் – 5 நாய்களின் குணம்தான் படைகளுக்கும் என்ற எண்ணம் அர்ஜுனனுக்கு வந்தது. நாய்கள் கூட்டமாக வேட்டையாடுவன என்பதனால் அவற்றுக்கு படைகளின் இயல்பு வந்ததா என மறுகணம் எண்ணிக்கொண்டான். பின்வாங்குபவற்றையே...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 56

பகுதி பன்னிரண்டு : நிலத்தடி நெருப்பு - 2 ஹரிசேனர் வந்து பீஷ்மரின் தேர் அருகே நின்று தலைவணங்கினார். பீஷ்மர் படைப்பயிற்சிச் சாலையின் விரிந்த முற்றத்தில் இறங்கி அவரை வெறுமனே நோக்கிவிட்டு ஒன்றும் சொல்லாமல்...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 88

பகுதி பதினேழு : குருதிகொள் கொற்றவை - 1 புலரியின் முதல் முரசொலி கேட்டு எழுந்தபோது விதுரர் அதுவரைக்கும் இரவு முழுக்க தனக்குள் முரசொலி கேட்டுக்கொண்டிருந்ததைப்போல் உணர்ந்தார். எழுந்து மஞ்சத்திலேயே சப்பணமிட்டு அமர்ந்து கைகளை...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 26

பகுதி ஐந்து : ஆயிரம் ஆடிகள் - 4 சிந்துநிலத்தில் இருந்த மூலஸ்தானநகரிக்கு சகுனியும் அவரது படைகளும் ஒன்பதுமாதம் கழித்துத்தான் வந்துசேர்ந்தார்கள். மருத்துவர் ஊஷரர் சொன்னதுபோல ஒருவாரத்தில் சகுனியின் உடல்நிலை மேம்படவில்லை. அறுவைமருத்துவம் முடிந்தபின் ஒருமாதத்துக்கும் மேல் அவர் தன்னினைவில்லாமலேயே கிடந்தார்....

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 67

பகுதி பதிநான்கு : வேட்டைவழிகள் - 3 அஸ்தினபுரியின் அரசப்பேரவை பெரும்பாலும் அரசரின் பிறந்தநாளான மார்கழி இருள்நிலவு நாளில்தான் கூடும். அதைத்தவிர அரச முடிசூட்டுவிழா, இளவரசுப்பட்டமேற்பு விழா போன்ற விழாக்களை ஒட்டியும் பேரவை கூட...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 41

பகுதி ஒன்பது : உருகும் இல்லம் - 1 துரியோதனன் திருதராஷ்டிரரின் அறைவாயிலில் வந்து நின்று விப்ரரிடம் “தந்தையாரை பார்க்கவிழைகிறேன்” என்றான். விப்ரர் “இளவரசே, அவர் சற்றுமுன்னர்தான் உணவருந்தினார். ஓய்வெடுக்கும் நேரம்” என்றார். “ஆம்,...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 78

பகுதி பதினைந்து : அன்னைவிழி - 7 திரௌபதி சரஸ்வதி ஆலயத்தில் இருந்து வெளியே வந்து தேரில் ஏறிக்கொண்டதும் பின்னால் ஏறிய மாயை குனிந்து தேரோட்டியிடம் “சாவித்ரி தேவியின் ஆலயம்” என்றாள். தேர் கிளம்பியதும்...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 11

பகுதி மூன்று : இருகூர்வாள் - 1 கதவுகளும் சாளரங்களும் முழுமையாக மூடப்பட்டு இருள் அடர்ந்துகிடந்த ஆயுதசாலைக்குள் அர்ஜுனன் வில்பயிற்சி செய்துகொண்டிருந்தான். எதிர்மூலையில் ஆட்டிவிடப்பட்ட ஊசலில் உள்ளே விதைகள் போடப்பட்ட சிறிய மரக்குடுக்கைகள் தொங்கி...

‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 57

பகுதி பன்னிரண்டு : நிலத்தடி நெருப்பு - 3 விதுரர் கிளம்பும்போது பீஷ்மர் புன்னகையுடன் அவர் பின்னால் வந்து “நான் உன்னை வருத்துவதற்காக சொல்லவில்லை” என்றார். விதுரர் தலைகுனிந்து நின்றார். “உன் உடலை...