வெண்முரசு எழுதழல்

எழுதழல்

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 31

நான்கு : ஆடலின் வண்ணங்கள் - 9 பிரலம்பன் அபிமன்யூவின் அவையணுக்கனாக அவன் அமர்ந்திருந்த பீடத்திற்கு சற்று பின்னால் தாழ்ந்த இருக்கையில் அமர்ந்து அவையை நோக்கிக்கொண்டிருந்தான். அவன் அமரும் முதல் அரசப்பேரவை அது என்பதனால்...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 40

ஆறு : காற்றின் சுடர் - 1 இரு பாங்கர்களும் ஓசையின்றி தலைவணங்கி இரு பக்கங்களிலாக விலகிச் செல்ல கதவின்முன் அபிமன்யூ உள்ளமும் உடலும் செயலற்றவனாக நின்றான். கணம் கணமென ஓடிய நெடுங்காலத்திற்குப்பின் தன்னினைவு கொண்டான். பெருமூச்சுவிட்டு...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 25

நான்கு : ஆடலின் வண்ணங்கள் - 3 துருபதரின் சிற்றவைக்குள் நுழைவதற்காக அணுக்கனின் அழைப்பைக் காத்து அபிமன்யூ நின்றிருந்தபோது படிக்கட்டுகளில் காலடியோசை கேட்டது. அவன் பதைப்புடன் தன்னுடன் நின்ற சிற்றமைச்சர் ஜலஜரிடம் “நான் சென்று...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 76

எட்டு : குருதிவிதை – 7 முதற்காலையிலேயே அர்ஜுனனிடமிருந்து செய்தி வந்தது. சதானீகன் உப்பரிகையில் நின்று மதுராவை நோக்கிக்கொண்டிருந்தான். இந்திரப்பிரஸ்தத்தில் அவன் ஆலயங்களுக்கோ கோட்டைமுகப்புக்கோ செல்லும் வழக்கமிருந்தது. ஆனால் மதுரா இருளில் அச்சமூட்டியது. படி...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 53

ஏழு : துளியிருள் – 7 பிரலம்பன் அபிமன்யூவுடன் சேர்ந்துகொள்ள இருவரும் கூடத்திலிருந்து வெளியே சென்றனர். வளைந்த கூரைகொண்ட அகன்று நீண்ட இடைநாழியின் இருபுறமும் வீரர்கள் சுவரோடு சேர்ந்து அணிவகுத்து நின்றனர். அப்பால் கால்வாயில்...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 14

மூன்று : முகில்திரை - 7 நிலவு எழுந்த முன்னிரவில் உள்ளிருந்து எழுந்த அழைப்பால் விழித்துக்கொண்ட உஷை தன்னருகே ஆடிக்குள் அசைவைக்கண்டு புரண்டு கையூன்றி எழுந்து அதன் ஒளிர்பரப்பை பார்த்தாள். அங்கு நிலவில் ஒளிகொண்ட...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 78

எட்டு : குருதிவிதை - 9 சதானீகன் அன்றிரவு முழுமையாகவே துயில்நீத்தான். அவன் பிரத்யும்னனின் அறையிலிருந்து வரும்போதே இரவொலிகள் மாறுபட்டிருந்தன. மெல்லிய மழைத்தூறல் ஊரை மூடியிருந்தது. அவ்வப்போது மின்னல் வெட்டி வானம் சற்று உறுமியது....

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 73

எட்டு : குருதிவிதை – 4 அர்ஜுனனையும் வரிசைக்குழுவையும் வரவேற்க மதுராவின் படித்துறைக்கு பலராமரே நேரில் வந்திருந்தார். படகின் முகப்பில் கரைநோக்கி நின்றிருந்த சதானீகன் ஓரிரு கணங்களுக்குப் பின்னரே காத்து நின்றிருப்பது பலராமர் என்பதை உணர்ந்தான்....

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 56

ஏழு : துளியிருள் – 10 யௌதேயன் இடைநாழியில் நடந்தபடி சர்வதனிடம் “மந்தா, நீ அத்தருணத்தில் இயற்றியதை தவிர்க்கமுடியாதென்று உணர்கிறேன். என்னை களத்தில் ஆடையின்றி நிற்கச்செய்வது அவன் நோக்கம். ஆனால் அச்செயலின் விளைவுகள் உகந்தவையல்ல....

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 52

ஏழு : துளியிருள் - 6 இளைய யாதவர் அபிமன்யூவைப் பார்த்து “அவை ஒருங்கிவிட்டதா, இளையவனே?” என்றார். அபிமன்யூ தயங்கிய குரலில் “ஆம், ஒருங்கிக்கொண்டிருக்கிறது” என்றபின் “நான் பார்க்கவில்லை. அங்கே ஸ்ரீதமரும் தமரும் இருக்கிறார்கள்”...