வெண்முரசு எழுதழல்

எழுதழல்

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 44

ஆறு : காற்றின் சுடர் – 5 சிற்றமைச்சர் சந்திரசூடர் “இவ்வழி” என்று சொல்லி அபிமன்யூவையும் பிரலம்பனையும் அரண்மனையின் இடைநாழியினூடாக அழைத்துச்சென்றார். அபிமன்யூ மெல்ல உளமகிழ்வடைந்தான். “ஒவ்வொன்றும் நினைவிலிருந்து எழுந்து வருகின்றன, பிரலம்பரே. மழைவிழுந்து...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 67

ஏழு : துளியிருள் - 21 தேர்நிரை பேரவை முற்றத்தை அடைந்ததும் அங்கு நின்றிருந்த சிற்றமைச்சர் அவர்களை நோக்கி ஓடிவந்து புரவிகள் குளம்பூன்றி நிற்கவேண்டிய இடத்தை கைவீசி காட்டினார். தேர்கள் நின்றதும் கொம்புகள் பிளிறி...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 18

மூன்று : முகில்திரை - 11 சித்ரலேகை செல்லும்போது அவளிடம் தோட்டத்துக் கொன்றையில் முதல் பொன் மலர் எழுகையில் திரும்பி வந்துவிடுவேன் என்று சொல்லியிருந்தாள். ஒவ்வொரு நாளும் முதற்புலரியிலே அதை எண்ணியபடி அவள் விழித்தெழுந்தாள்....

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 78

எட்டு : குருதிவிதை - 9 சதானீகன் அன்றிரவு முழுமையாகவே துயில்நீத்தான். அவன் பிரத்யும்னனின் அறையிலிருந்து வரும்போதே இரவொலிகள் மாறுபட்டிருந்தன. மெல்லிய மழைத்தூறல் ஊரை மூடியிருந்தது. அவ்வப்போது மின்னல் வெட்டி வானம் சற்று உறுமியது....

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 45

ஆறு : காற்றின் சுடர் – 6 சத்யபாமையின் அறைக்குள் அவள் இளைய மைந்தர்களான அதிபானுவும் ஸ்ரீபானுவும் பிரதிபானுவும் இருப்பார்கள் என்று அபிமன்யூ எண்ணியிருக்கவில்லை. அவனை உள்ளே அழைத்த ஏவலன் அதை அறிவிக்கவில்லை. அதில்...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 68

ஏழு : துளியிருள் - 22 புலரியில் அஸ்தினபுரியின் கோட்டை முகப்பிலிருந்த பெரிய கண்டாமணியாகிய சுருதகர்ணம் முழங்கியது. அதை ஏற்று அரண்மனைக் கோட்டையில் காஞ்சனம் ஒலிக்கத் தொடங்கியபோது மக்கள் பேரொலியுடன் முற்றங்களுக்கு இறங்கினார்கள். முன்னரே...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 19

மூன்று : முகில்திரை - 12 சோணிதபுரியின் கோட்டை தொலைவிலேயே தெரியலாயிற்று. அவர்களை அழைத்துச்சென்ற அசுரக் காவல்படைத் தலைவன் சங்காரகன் பெருமிதத்துடனும் உவகையுடனும் திரும்பி சுட்டிக்காட்டி “சோணிதபுரி! உலகிலேயே மிகப் பெரிய நகரம்” என்றான்....

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 79

எட்டு : குருதிவிதை - 10 சகுனி கிழக்குக் கோட்டையை அடைந்தபோது அங்கே பல்லக்கு நிற்பதை கண்டார். புரவியை இழுத்து விரைவழிந்து பல்லக்கை நோக்கியபடி சென்றார். அது விதுரரின் பல்லக்கு என்று அணுகிய பின்னர்தான்...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 46

ஆறு : காற்றின் சுடர் – 7 அபிமன்யூ சீசாருவுடன் துவாரகையின் மையக் களிக்கூடத்திற்குச் செல்வதற்குள் உபயாதவர்கள் ஒவ்வொருவராக அங்கே வந்து கூடத் தொடங்கிவிட்டிருந்தனர். சாரகுப்தனும் பரதசாருவும் சாருசந்திரனும் இடைநாழியிலேயே அவனை எதிர்கொண்டனர். “இளையோனே,...

வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 69

ஏழு : துளியிருள் – 23 இந்திரகோட்டத்தின் மணியாகிய பிரபாகரம் முழங்கியதும் நிமித்திகன் மேடையேறி உரத்த குரலில் “அனைத்து வெற்றிகளும் சூழ்க!  அஸ்தினபுரியை ஆளும் மாமன்னர் துரியோதனரின் ஆணையின்படி இங்கு இதோ போர்க்களியாட்டு தொடங்கவிருக்கிறது....