வெண்முரசு இருட்கனி

இருட்கனி

மலைமுடித் தனிமை

இருட்கனி என்பது கர்ணனைக் குறிக்கும் சொல். கம்பன் ராமனைச் சொன்ன சொல் அது. சில அருஞ்சுவைக் கனிகள் கரியவை. குறிப்பாக நாவல்கனி. ராமனின் நிறத்தை அவ்வாறு கம்பன் சொல்கிறான். அச்சொல்லில் இருந்து உள்ளத்தை...

’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-66

வேதியரின் நான்கு எரிகுளங்களிலும் அனல் எழுந்து கொழுந்தாடிக்கொண்டிருந்தது. அதர்வ வேதம் உடனொலித்தது. இடுகாட்டில் ஒலிக்கத்தக்க ஒரே வேதம். ஆனால் அதிலுள்ள சொற்களில் பெரும்பகுதி பிற மங்கல வேதங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. அவை தங்கள் அணிகள்...

’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-65

சுப்ரதர் மீண்டும் சாலைக்கு வந்தபோது கொம்பொலியை கேட்டார். முதற்கணம் அது ஏதோ காட்டுப்பறவையின் குரலெனத் தோன்றியது. பின்னர் அது கொம்பொலி எனத் தெளிந்ததும் அவர் உள்ளம் துடிப்புகொண்டது. சம்பாபுரியின் கொம்பொலி. அதை ஊதுபவனையே...

’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-64

சுப்ரதரை அணுகிய சுடலைக்காவலன் சற்று அப்பால் நின்று தலைவணங்கி அவர் திரும்பிப்பார்த்ததும் “சூதர்கள் தங்கள் பாடலின் இறுதியை நெருங்கிக்கொண்டிருக்கிறார்கள், அமைச்சரே” என்றான். விழிசுருக்கி அவன் சொல்வது புரியாததுபோல் சில கணங்கள் நோக்கிய பின்...

’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-63

கிருதவர்மன் படைவீரனின் புரவியைப் பற்றியபடி மெல்ல நடந்து படைமுகப்பை அடைந்தான். முதலில் நின்று நின்று மூச்சிளைப்பு ஆற்றி மீண்டும் நடந்தான். நடக்க நடக்க அந்த நடைக்கு உடல் பழகி அவ்வண்ணமே விரைவுகொள்ள முடிந்தது....

’வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-62

கிருதவர்மன் கைகளை ஊன்றி தரையிலிருந்து எழுந்து நின்றபோது உடலுக்குள் நீர் நலுங்க கால்கள் தள்ளாடின. இரு கைகளையும் சிறகுபோல் விரித்து, கால்களை நன்கு அகற்றி, கண்களை மூடி அசையாமல் நின்று அகத்தை நிலைநிறுத்திக்கொண்டான்....

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-61

படைகளைக் கடந்து பின்பகுதிக்குச் சென்றதும் அர்ஜுனனின் தேர் விரைவழிந்து தயங்கியது. பெருமூச்சுவிடுவதுபோல் அதன் சகடங்கள் ஓலமிட்டன. அதன்பின் புரவிகள் ஒவ்வொன்றாக நீள்மூச்செறிந்து அமைந்தன. ஒரு புரவி மட்டும் தலையை அசைத்துக்கொண்டே இருக்க அந்த...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-60

பன்னிரண்டாவது களத்தில் அமர்ந்திருந்த சூதரான மச்சர் சுரைக்காய்க் குடுவையில் எருதின் குருதிக்குழாயை உலர்த்தி முறுக்கி நரம்பாக்கி இழுத்துக் கட்டி உருவாக்கிய ஒற்றைத்தந்தி யாழில் தன் சுட்டுவிரலை மெல்ல தட்டி விம்மலோசை எழுப்பி அதனுடன்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-59

அர்ஜுனன் அம்புகளால் கர்ணனை தாக்கியபடி களத்தில் முன்னெழுந்தான். “அவனை அல்ல, அவன் தேரை தாக்குக!” என்று இளைய யாதவர் சொன்னார். “அவன் தேர் இருக்கும் வரை அவனை வெல்லமுடியாதென்று உணர்க! தேரில் முதலில்...

‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-58

ஒவ்வொன்றும் ஒருங்கிணைந்துகொண்டிருந்தன. குளிர்ந்த சொல்லற்ற வஞ்சத்துடன், தெய்வ ஆணைகளுக்குரிய மாற்றமின்மையுடன், பருப்பொருட்கள் இலக்குகொள்கையில் அடையும் பிசிறின்மையுடன், காலம் முனைகொள்கையில் எழும் விசையுடன். பாண்டவப் படையினர் பின்னால் சென்று அர்ஜுனனையும் இரு மைந்தரையும் தனித்து...