‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 89
பகுதி பதின்மூன்று : ஆழியின்விழி - 2
கடல் மாளிகை கரையிலிருந்து முந்திரிக்கொடி போல வளைந்து சென்ற பாதையின் மறு எல்லையில் முழுத்த கரிய கனியென எழுந்த பெரும்பாறை மேல் அமைந்திருந்தது. நெடுங்காலம் கடலுக்குள்...
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 46
பகுதி எட்டு : குருதியும் காந்தளும் – 4
அக்ரூரர் கைகளைக் கூப்பியபடி "இளைய யாதவரே! நெடுங்காலம் முன்பு மதுராவை கம்சன் ஆண்டபோது ஒருநாள் அவன் தூதர்களில் ஒருவன் என்னை அணுகி மதுராவின் பெரு...
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 45
பகுதி எட்டு : குருதியும் காந்தளும் - 3
துவாரகையின் அரசப் பேரவை நீள்வட்ட வடிவில் நீள்வட்ட சாளரங்களுடன் உட்குவைக் கூரை கவிந்த கூடத்தின் நடுவே பித்தளைச் சங்கிலியில் ஆயிரம் நாவெழுந்த அகல்விளக்குச் செண்டு...
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 9
பகுதி இரண்டு : மழைத்துளிகள் - 3
அஸ்வபாதம் என்னும் இரட்டைமலைக்கு சுற்றிலும் அமைந்த எழுபத்தெட்டு யாதவச்சிற்றூர்களில் நடுவிலிருந்தது ஹரிணபதம். அங்கு அந்தகக் குலத்து யாதவர் நெடுங்காலம் முன்னர் கங்கைக்கரையிலிருந்து முதுமூதாதை வீரசேனரின் தலைமையில்...
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 5
பகுதி ஒன்று : மலைமுடித்தனிமை - 5
துவாரகையின் பெருவாயில் தொலைவில் தெரிந்ததுமே அமரமுனையில் நின்றிருந்த மாலுமி உரக்க குரலெழுப்பினான். மரக்கலத்தில் இருந்தவர்கள் அனைவரும் அறைகளிலிருந்தும் பாய்மடிப்புகளுக்கு அப்பாலிருந்தும் அடித்தட்டின் களஞ்சியங்களிலிருந்தும் ஈசல்களென கிளம்பி...
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 75
பகுதி பதினொன்று : எண்முனைக் களம் - 10
கோசலத்தின் பன்னிரு பெருங்குடிகளும் எண்பேராயமும் ஐம்பெருங்குழுவும் கூடிய பேரவையில் இளவரசி கௌசல்யை அரங்கு நுழைந்தாள். இளைய யாதவரை மணம் கொள்ள அவள் உளம் கனிகிறாளா...
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 42
பகுதி ஏழு : ஒளி உண்ணும் குருதி - 8
கைகளை மார்பின்மேல் கட்டியபடி தலைதூக்கி புகைத்திரைக்குள் நீர்ப்பாவை போல ஆடிக்கொண்டிருந்த கிருஷ்ணவபுஸை நோக்கி நின்ற இளைய யாதவரை திருஷ்டத்யும்னன் நோக்கினான். அவர் சுருள்குழலில்...
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 47
பகுதி எட்டு : காந்தளும் குருதியும் - 5
திருஷ்டத்யும்னன் ஆடையணிந்து கிளம்பும்போது அறைக்கு வெளியே சாத்யகியின் குரலை கேட்டான். அக்குரலே தன் உள்ளத்தை மலரவைப்பதை எண்ணி புன்னகைத்தபடி கதவை நோக்கினான். வாயிற்காவலன் உள்ளே...
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 44
பகுதி எட்டு : குருதியும் காந்தளும் - 2
துவாரகையின் தோரணவாயிலின் நிழல் பாலை மணலில் பெரிய வில் போல விழுந்துகிடந்தது. மாந்தளிர் என மின்னிய உடல்களுடன் புரவிகள் ஒவ்வொன்றாக அந்நிழலை தம் உடலில்...
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 14
பகுதி மூன்று : வான்தோய் வாயில் - 3
காலையிளமழையை கேட்டுதான் பாமா கண்விழித்தாள். மார்பின்மேல் கைகளை வைத்தபடி கண்மயங்கி சொல்லழிந்து கேட்டபடி படுத்திருந்தாள். அவளுக்கென்றே பேசிக்கொண்டிருந்தது. பின் நினைவெழுந்தபோது அது மழையா என்ற...