தன்மீட்சி தன்மீட்சி -கடிதங்கள் தன்மீட்சி அன்புள்ள ஜே.எம், தன்னறம் வெளியீடாக வந்திருக்கும் தன் மீட்சி புத்தகம் ஏற்கனவே இணையத்தில் படித்த கடித பரிமாற்றமாக இருந்தாலும் கூட சிறந்த தொகுப்பாக வந்திருக்கிறது. இதே தலைப்பில் இதை உள்ளடக்கிய ஒரு உரை கூட ஒன்று நிகழ்த்தலாம் . திருக்குறள், கீதை , காந்தி , வியாஸர் வரிசையில் சிறந்த உரையாக அமையக்கூடும் , வாழ்க்கை , அறம் , உளச்சோர்வு பற்றி தொடந்து கேட்கும் வாசகர்களுக்கும் மீண்டும் மீண்டும் கேட்டு ஊக்கம் …
Category Archive: நூல்
Permanent link to this article: https://www.jeyamohan.in/117745
Permanent link to this article: https://www.jeyamohan.in/117004
பனைமரச்சாலையில் ஒரு போதகர்
பனைமரச்சாலை – காட்சன் சாமுவேல்- வாங்க காட்சன் கடிதம் ஜனவரி 9, 2019 அண்ணன், சுமார் ஒன்றரையாண்டுகளுக்குப் பின் பனைமரச்சாலை நூலாக நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. உங்களின் அணிந்துரை வாசகர்களை தன்பால் ஈர்த்துகொள்ளும் வண்ணம் அமைந்திருக்கிறது சிறப்பு. நான் எழுதவேண்டும் என தொடர்ந்து சலிப்பில்லாமல் ஊக்கப்படுத்திய நபர் நீங்கள் ஒருவரே. சில வேளைகளில் ஏன் இப்படி கூறுகிறார்கள் என்று கூட எண்ணியிருக்கிறேன். ஆனால் இப்போது ஒரு நிறைவு இருக்கிறது. நான் என்னையே தொகுத்துக்கொள்ளுகிறேன். எனது பாதையினை நானே …
Permanent link to this article: https://www.jeyamohan.in/117293
Permanent link to this article: https://www.jeyamohan.in/117279
இலக்கியமுன்னோடிகள்
இலக்கிய முன்னோடிகள் வரிசை -கடிதங்கள் இலக்கிய முன்னோடிகளின் தடங்கள்… அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். தமிழ் எழுத்தாளர்கள்ப் பற்றிய தங்களின் அறிமுகமும் விமர்சனமும் அடங்கிய ” இலக்கிய முன்னோடிகள் வரிசை” என்ற கட்டுரைத்தொகுப்பு எம்.எஸ் கல்யாணசுந்தரம், கு.பா.ராஜகோபாலன்,ந.பிச்சமூர்த்தி,மெளனி என்று தொடங்கி, .ப.சிங்காரம்,ஆ.மாதவன்,நீலபத்மநாபன் வரையில் ஏழுதொகுதிகளாக 2003 ல் தமிழினி பதிப்பில் வெளிவந்தது. இந்த ஏழு கட்டுரைத்தொகுப்பிலும் தமிழின் மிகச்சிறந்த படைப்பாளிகள் என 22 எழுத்தாளர்களை அறிமுகம்செய்து அவர்களின் படைப்புகளை மிகநேர்மையாக வெளிப்படையாக ஆய்வுசெய்தீர்கள். என்போன்ற வாசகர்களுக்கு அக்கட்டுரைகள் நல்ல …
Permanent link to this article: https://www.jeyamohan.in/117314
Permanent link to this article: https://www.jeyamohan.in/114910
கண்டத்தட்டுகள் உரசிக்கொள்ளுதல்
[சிவா கிருஷ்ணமூர்த்தியின் வெளிச்சமும் வெயிலும் சிறுகதைத் தொகுதிக்கு எழுதிய முன்னுரை] புலம்பெயர்ந்த எழுத்துக்களின் கதைக்கருக்களில் கடந்தகால ஏக்கம், தனிமைத்துயர் ஆகியவற்றை கண்டால் உடனடியாக தவிர்த்துவிடலாம். அரிதாக நல்ல கதைகளும் இருக்கக்கூடும்தான். ஆனால் அவரை ஒரு நல்ல எழுத்தாளர் என்று சொல்லிவிடமுடியாது. கதைசொல்லி ஒரு பண்பாட்டின் துளி. அவருள் அகம் என அமைந்து ஒரு பண்பாடு இன்னொரு பண்பாட்டை புறம் என சந்திக்கிறது. இரு பண்பாடுகள் உரையாடிக்கொள்கின்றன. இரு பண்பாடுகளும் ஒன்றையொன்று மதிப்பிட்டுக்கொள்கின்றன அது எவ்வளவு பெரிய வாய்ப்பு! …
Permanent link to this article: https://www.jeyamohan.in/116317
Permanent link to this article: https://www.jeyamohan.in/116831
தன்மீட்சி
வாழ்க்கையின் பெரும்பாலான தருணங்களில் நாம் எதிலாவது மீண்டு மீண்டு அடுத்ததை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம். மீட்சியின் தொடரே வாழ்க்கை. ஒவ்வொருநாளும் காலையில் போர்வையை காலால் விலக்கி தூங்கி எழுவது ஒருவகை பிறப்பு என நான் நினைப்பதுண்டு. காலால் உதைத்து எம்பி எழுந்து முகம் வெளிக்காட்டி கருவறைநீங்குதல். இருண்ட சிறையிலிருந்து கருப்பாதை வழியாக ஒரு பயணம். ஓர் அதிர்ச்சி, கண்கூச்சம், மூச்சுத்திணறல். சூழ்ந்துகொள்ளும் புதிய உலகம். வாழ்க்கையின் ஒவ்வொரு கண்டடைதலும் ஒரு வகை மீட்சி. அரிதாக நாம் ஆழமாக சிக்கிக்கொள்கிறோம். …
Permanent link to this article: https://www.jeyamohan.in/116673
உரையாடும் காந்தி
ஒரு நூலகத்தில் காந்தியின் தொகுக்கப்பட்ட நூல்களை பார்ப்பவர் எவரும் துணுக்குறுவார்கள். இந்தியாவில் எந்த ஒரு எழுத்தாளரும் கற்பனைசெய்யக்கூட முடியாத அளவுக்கு எழுதிக்குவித்திருக்கிறார் காந்தி. அரசியல்கட்டுரைகள், அறிக்கைகள்,கடிதங்கள் என. அவற்றில் அரசியல் மட்டுமல்ல மருத்துவம் முதல் பொருளியல் வரை அனேகமாக நவீன வாழ்க்கையின் எல்லா தளங்களையும் தொட்டுச் சென்றிருக்கிறார். இருபதாம் நூற்றாண்டின் மகத்தான உள்ளங்களில் ஒன்று காந்தி. வேர்களை வெட்டிவிட்டு எழுந்து பறந்தவர்களின் யுகம் அது. ஆழ வேரூன்றி விழுதுகளையும் ஊன்றி வானுக்கு கைவிரித்தெழுந்த ஆலமரம் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/116669