தமிழகத்தில் லகுலீச பாசுபதம் நூல் வாங்க இனிய ஜெயம் பொதுவாக வாசித்த நூல் குறித்துதான் உங்களுக்கு உவகையுடன் எழுதுவேன். முதன் முறையாக இனிமேல் வாசிக்கப்போகிறேன் எனும் நூல் குறித்து குதூகலத்துடன் எழுதுகிறேன். அண்ணன் அனீஷ் கிருஷ்ணன் அவர்கள் வசம் நீங்கள் மதிப்புரை எழுதச்சொன்ன, பேசுகையில் நீங்கள் என் வசம் குறிப்பிட்ட, தமிழ்நாட்டில் லகுகீச பாசுபதம் நூல் குறித்து இணையத்தில் ஏதேனும் எழுதப்பட்டிருக்கிறதா என அலசினேன். ஆச்சர்யம் ஒரு வாசகர்,முனைவர் அந்த நூலை அறிமுகம் செய்து எழுதி இருக்கும் …
Category Archive: நூல்
Permanent link to this article: https://www.jeyamohan.in/119350
நமது குற்றங்களும் நமது நீதியும்
பிரபலக் கொலைவழக்குகள் வாங்க ஒவ்வொருமுறை நான் மக்களின் உணர்ச்சிகளை கொந்தளிக்கச் செய்யும் செய்திகளை வாசிக்கையிலும் அந்த வழக்குகள் பின்னர் என்ன ஆயின என்றே யோசிப்பேன். இந்திய நீதிமுறை என்பது மிகப்பெரிய ஒரு மோசடி என்பதிலும் பெரும்பாலான காவலதிகாரிகளும் நீதிபதிகளும் அறவுணர்வே அற்றவர்கள் என்பதிலும் இங்கு இத்தனை குற்றங்கள் பெருகுவதற்கு அவர்களே முழுமுதற்காரணங்கள் என்பதிலும் ஒவ்வொருநாளும் என் உறுதி பெருகியே வருகிறது. பொள்ளாச்சி பாலியல்கொடுமைச் செய்திகள் இணைய உலகை கொந்தளிக்கச் செய்துகொண்டிருந்தபோது மாத்ருபூமி நாளிதழ் வெளியிட்ட செய்தியை வாசித்துக்கொண்டிருந்தேன். …
Permanent link to this article: https://www.jeyamohan.in/119203
சதுரங்கக் குதிரைகள்
கிரிராஜ் கிஷோரின் ‘சதுரங்கக் குதிரைகள்’ இனிய ஜெயம் , இந்த மாதம் கண்டவற்றில், தேசிய புத்தக நிறுவனம், சீர்சேந்து முங்கோபாத்யாய வின் கரையான், குர் அதுல் ஜன் ஹைதர் எழுதிய அக்னி நதி, இரண்டு நாவல்களையும் மறு பதிப்பாக கொண்டு வந்திருக்கிறார்கள். அரசு வழங்கும் தமிழ் எண்ம நூலகத்தில், கிரிராஜ் கிஷோர் எழுதிய சதுரங்கக் குதிரைகள் நாவல் பொது வாசிப்புக்கென இலவசமாக தரவிறக்கிக்கொள்ள கிடைக்கிறது. சுட்டி கீழே தமிழ் எண்ம நூலகம் – சதுரங்கக் குதிரை கடலூர் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/119164
தன்மீட்சி – கடிதங்கள்
தன்மீட்சி தன்மீட்சி -கடிதங்கள் தன்மீட்சி அன்புள்ள ஜே.எம், தன்னறம் வெளியீடாக வந்திருக்கும் தன் மீட்சி புத்தகம் ஏற்கனவே இணையத்தில் படித்த கடித பரிமாற்றமாக இருந்தாலும் கூட சிறந்த தொகுப்பாக வந்திருக்கிறது. இதே தலைப்பில் இதை உள்ளடக்கிய ஒரு உரை கூட ஒன்று நிகழ்த்தலாம் . திருக்குறள், கீதை , காந்தி , வியாஸர் வரிசையில் சிறந்த உரையாக அமையக்கூடும் , வாழ்க்கை , அறம் , உளச்சோர்வு பற்றி தொடந்து கேட்கும் வாசகர்களுக்கும் மீண்டும் மீண்டும் கேட்டு ஊக்கம் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/117745
Permanent link to this article: https://www.jeyamohan.in/117004
பனைமரச்சாலையில் ஒரு போதகர்
பனைமரச்சாலை – காட்சன் சாமுவேல்- வாங்க காட்சன் கடிதம் ஜனவரி 9, 2019 அண்ணன், சுமார் ஒன்றரையாண்டுகளுக்குப் பின் பனைமரச்சாலை நூலாக நற்றிணை பதிப்பகம் வெளியிட்டுள்ளது. உங்களின் அணிந்துரை வாசகர்களை தன்பால் ஈர்த்துகொள்ளும் வண்ணம் அமைந்திருக்கிறது சிறப்பு. நான் எழுதவேண்டும் என தொடர்ந்து சலிப்பில்லாமல் ஊக்கப்படுத்திய நபர் நீங்கள் ஒருவரே. சில வேளைகளில் ஏன் இப்படி கூறுகிறார்கள் என்று கூட எண்ணியிருக்கிறேன். ஆனால் இப்போது ஒரு நிறைவு இருக்கிறது. நான் என்னையே தொகுத்துக்கொள்ளுகிறேன். எனது பாதையினை நானே …
Permanent link to this article: https://www.jeyamohan.in/117293
Permanent link to this article: https://www.jeyamohan.in/117279
இலக்கியமுன்னோடிகள்
இலக்கிய முன்னோடிகள் வரிசை -கடிதங்கள் இலக்கிய முன்னோடிகளின் தடங்கள்… அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். தமிழ் எழுத்தாளர்கள்ப் பற்றிய தங்களின் அறிமுகமும் விமர்சனமும் அடங்கிய ” இலக்கிய முன்னோடிகள் வரிசை” என்ற கட்டுரைத்தொகுப்பு எம்.எஸ் கல்யாணசுந்தரம், கு.பா.ராஜகோபாலன்,ந.பிச்சமூர்த்தி,மெளனி என்று தொடங்கி, .ப.சிங்காரம்,ஆ.மாதவன்,நீலபத்மநாபன் வரையில் ஏழுதொகுதிகளாக 2003 ல் தமிழினி பதிப்பில் வெளிவந்தது. இந்த ஏழு கட்டுரைத்தொகுப்பிலும் தமிழின் மிகச்சிறந்த படைப்பாளிகள் என 22 எழுத்தாளர்களை அறிமுகம்செய்து அவர்களின் படைப்புகளை மிகநேர்மையாக வெளிப்படையாக ஆய்வுசெய்தீர்கள். என்போன்ற வாசகர்களுக்கு அக்கட்டுரைகள் நல்ல …
Permanent link to this article: https://www.jeyamohan.in/117314
Permanent link to this article: https://www.jeyamohan.in/114910
கண்டத்தட்டுகள் உரசிக்கொள்ளுதல்
[சிவா கிருஷ்ணமூர்த்தியின் வெளிச்சமும் வெயிலும் சிறுகதைத் தொகுதிக்கு எழுதிய முன்னுரை] புலம்பெயர்ந்த எழுத்துக்களின் கதைக்கருக்களில் கடந்தகால ஏக்கம், தனிமைத்துயர் ஆகியவற்றை கண்டால் உடனடியாக தவிர்த்துவிடலாம். அரிதாக நல்ல கதைகளும் இருக்கக்கூடும்தான். ஆனால் அவரை ஒரு நல்ல எழுத்தாளர் என்று சொல்லிவிடமுடியாது. கதைசொல்லி ஒரு பண்பாட்டின் துளி. அவருள் அகம் என அமைந்து ஒரு பண்பாடு இன்னொரு பண்பாட்டை புறம் என சந்திக்கிறது. இரு பண்பாடுகள் உரையாடிக்கொள்கின்றன. இரு பண்பாடுகளும் ஒன்றையொன்று மதிப்பிட்டுக்கொள்கின்றன அது எவ்வளவு பெரிய வாய்ப்பு! …
Permanent link to this article: https://www.jeyamohan.in/116317