திருவண்ணாமலையில் இருந்து ஜெயஸ்ரீ அக்கா அனுப்பியிருந்த புத்தக பார்சலுடன் , கடலூரில் அந்த முகவரியை தேடி கண்டடைந்தேன் . எண்பது கடந்த வயதில் தனித்து வாழும் பாட்டி .தள்ளாமை காரணமாக தற்போது எதோ உடற்பிணி அவர் யாரையும்,எந்த நேரமும் தொந்தரவு செய்யும் , சூழல் மறந்து தன்னை மட்டுமே கருத்தில் கொண்ட நபர் அல்ல ,ஆகவே அவர் யார் உதவியையும் பெரும்பாலும் நாடுவதில்லை . வாசகி .குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் சுகாவின் வாசகி . தகவல் அறிந்து …
Category Archive: அனுபவம்
Permanent link to this article: https://www.jeyamohan.in/117821
ஆன்மீகம், போலி ஆன்மீகம்,மதம்
அன்புள்ள திரு ஜெயமோகனுக்கு வணக்கம். நலமா? நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களுக்கு எழுதும் கடிதம் பாலகுமாரனை பற்றிய தங்கள் பதிவிற்கு வந்த எதிர்வினைகளுக்கு ஒரு எதிர்வினை இந்த கடிதம். இந்த எதிர்வினைகளில் பாலகுமாரனுக்கு ஆதரவாக இரண்டு முக்கிய கருத்துக்கள் சொல்லபட்டிருக்கின்றன என்று நம்புகிறேன். முதலாவது, பாலகுமாரனின் எழுத்துக்கள் வாழ்க்கையில் உதவின; அதனால் அவர் எழுத்து இலக்கியம் என்ற கருத்து. இது எப்படி இருக்கிறதென்றால் MGR படங்களை பார்த்து நான் தாய் பாசத்தை கற்று கொண்டேன். எனவே MGR …
Permanent link to this article: https://www.jeyamohan.in/3720
தீ
இன்று என் கதைகளுக்கு ஆதாரமாக ஒரு பெரிய கதைப்புலம் ஒன்று உள்ளது. யட்சிக்கதைகள், யானைக்கதைகள், வீரர்கதைகள், அம்மதெய்வங்களின் கதைகள் என ஒரு மிகவிரிவான புலம் அது. அதைப்பற்றி ஒரு கலைக்களஞ்சியமே என்னால் உருவாக்க முடியும். அந்தக்கதைகளை நான் என் சிறு வயதுமுதலே கேட்க ஆரம்பித்தேன். எழுத ஆரம்பித்த நாட்களில் அந்தக்கதைகள் மீது ஒரு விசேஷக்கவனம் உருவாகி அவற்றை சேகரிக்கவும் கற்கவும் நிறையவே அலைந்திருக்கிறேன். அவை பெரும்பாலும் பாடல்களின் வடிவில் இருக்கின்றன. அவற்றை தெற்கன் பாட்டுகள் என்கிறார்கள். தென்திருவிதாங்கூர் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/808
ஈரட்டிப் புத்தாண்டு – கடிதங்கள் – 2
சிரிப்புடன் புத்தாண்டு ஈரட்டி – கடிதங்கள் அன்புள்ள ஜெ ஈரட்டி அனுபவம் பற்றி எழுதியிருந்தீர்கள். நீங்கள் சொன்னது மிக முக்கியமானது. குடி இல்லாத கேளிக்கைதான் உண்மையானது. குடி இல்லாமல் நண்பர்களுடன் இருப்பதே உண்மையான கொண்டாட்டம். குடிக்கேளிக்கை என்பது ஒரு பாவலாதான். அப்போது எவருமே மகிழ்ச்சியாக இருப்பதில்லை.சமீபத்தில் குடியை விதந்தோதும் எழுத்தாளர்களில் ஒருவர் கொஞ்சம் கொஞ்சமாக குடி இல்லாமல் நட்புச்சந்திப்பே சாத்தியமில்லாமல் ஆகியிருப்பதைப்பற்றி எழுதியிருந்ததை வாசித்தேன். நானும் அவ்வாறுதான் இருந்தேன். என் தொழில் என்னைக்குடிக்கச் செய்தது. கொஞ்சம் கொஞ்சமாக …
Permanent link to this article: https://www.jeyamohan.in/116914
சிரிப்புடன் புத்தாண்டு
ஈரட்டிச் சிரிப்பு… ஈரட்டி சந்திப்பு இம்முறை புத்தாண்டை ஈரட்டியில் எங்கள் மலைவிடுதியில் நண்பர்களுடன் கொண்டாடலாம் என்று திட்டமிட்டேன். நண்பர்கள் வெவ்வேறு ஊர்களிலிருந்து ஈரோடுக்கு வந்தனர். சிலர் இறுதிநேரச் சிக்கல்களால் வரமுடியாமலாகிவிட்டது. விஷ்ணுபுரம் நிகழ்ச்சி முடிந்து ஐந்தாறுநாட்களே ஆகிவிட்டிருந்தமையால் பலருக்கு விடுப்பு கிடைப்பதில் சிக்கல் இருந்தது. ஈரட்டிக்குச் செல்லலாம் என முடிவுசெய்தமைக்குக் காரணம் சென்றமுறை நண்பர்களுடன் அருவிப்பயணம் சென்றபோது அங்கே ஒருநாள் இரவு மட்டுமே தங்கி கிளம்பியதனால் உணர்ந்த நிறைவின்மைதான். நவம்பர் முதல் ஜனவரி முடியத்தான் ஈரட்டி மிதமான …
Permanent link to this article: https://www.jeyamohan.in/116724
குடும்பத்தில் இருந்து விடுமுறை
கணிப்பொறிப்பயிற்சி என்று அருண்மொழிக்கு ஒருவாரம் மதுரைக்குப் போகவேண்டியிருந்தது. வழக்கமாக தபால்துறை போன்ற பெரிய நிறுவனங்களில் தங்குமிடம் உட்பட எல்லா ஏற்பாடுகளையும் செய்வார்கள். இருந்தாலும் பதற்றத்துடன் வந்து ‘என்ன செய்றது ஜெயன்?’ என்றாள்.’என்னமாம் செய்’ என்று பேரன்புடன் பதில் சொன்னேன். அவள் எதையும் திறம்படச்செய்பவள். அதற்கு முன் ஒரு ‘பேதை’ பாவனையை மேற்கொள்வது மிகவும் பிடிக்கும் அவ்வளவுதான். அரைமணிநேரம் கழித்து ‘டிராவல்ஸ் கூப்பிட்டு டிக்கெட் சொல்லிட்டேன்” என்றாள். மேலும் இருபது நிமிடம் கழித்து ”அங்க தங்கறதுக்கு ரூம் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/4816
சரியான வாழ்க்கையா?
அன்புள்ள ஜெயமோகன், வெகு நாட்களாகக் கேட்க வேண்டும் என்று யோசித்த கேள்வி. உங்களிடம் இருந்து பதில் வருமென நினைக்கிறேன். நான் ஒரு தனியார் தொழில்நுட்ப அலுவலகம் ஒன்றில் பணி புரிகிறேன்; இந்தச் சூழலில் மாற்றம் என்பது நடந்துகொண்டே இருப்பது போல உணருகிறேன். மூன்று ஆண்டுங்கள் ஒரே அலுவகத்தில் வேலை செய்வது என்பது சவாலான ஒரு விஷயமாகவே இருக்கிறது. என் தந்தை ஒரு அலுவகத்தில் கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் பணி புரிந்து அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/35464
ஓரினச்சேர்க்கை
ஜெ நான் ஓர் ஓரினச் சேர்க்கையாளன். இந்த அஞ்சலை நிறையத் தடவை எழுதி அழித்திருக்கிறேன். இந்த முறை அனுப்பி விட வேண்டும் என்ற உத்தேசத்தில் ஆரம்பிக்கின்றேன். எவ்வளவோ முன்னேற்றங்கள் அடைந்தாலும் இன்னும் இந்தியா ஓரினசேர்க்கை என்ற கருத்தில் பின் தங்கியுள்ளதாகவே நினைக்கின்றேன். இந்தியாவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் (ஒரு சதவிகிதம் ?) முகமூடி அணிந்து கொண்டே வாழ்கின்றார்கள், அல்லது அப்படித்தான் வாழ வேண்டியுள்ளது. நான் ஒன்றும் விதிவிலக்கல்ல. இந்தக் கடிதத்தை ஏன் எழுதுகின்றேன் என்று இன்னும் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/12281
ரயில்மழை -கடிதங்கள்
ரயில்மழை அன்புள்ள ஜெ, எதனை உண்மை….இந்த வரியை நான் ஒரு நூறுமுறையாவது திரும்ப திரும்ப படித்திருப்பேன் , ஒவ்வொருமுறை படிக்கும் போதும் என்னுள் கண்டடைந்த திறப்பை வார்த்தைகளால் கூற இயலவில்லை; மீண்டும் ரயில்மழை கட்டுரையை படிக்கப்போகிறேன்…… இவற்றை எச்சொற்களால் விவரிப்பது. எழுதுவதில் உள்ளத்தைச் சொல்வது எத்தனைக் கடினமோ அதைவிடக் கடினம் புறத்தைச் சொல்வது. நிறங்களை, வடிவங்களை சொல்ல மொழியால் இயலாது. ஒன்றை பிறிதொன்றால்தான் சொல்லமுடியும். கண்டுகேட்டு அறியும் பருவுலகை உவமைகள் வழியாக மட்டுமே சொல்லமுடியும் என்பது எவ்ளவு …
Permanent link to this article: https://www.jeyamohan.in/110775
நோயின் ஊற்று
அன்புள்ள திரு ஜெயமோகன் அண்ணாவுக்கு, கடந்த இரு வாரங்களாக மீண்டும் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனிக்கு, அலுவல் நிமித்தமாக சென்று வந்தேன். கோடைச் சூரியனின் மிக நீண்ட நேர பகற் பயணம், ஐரோப்பிய மண்ணை சொர்க்கமாகவும் அதன் மக்களை வண்ணமயமாகவும் மாற்றும் காலமிது. இன்னும் எப்படிச் சொல்வதென்றால், பொற் சிகைக் காற்றில் தவழ, இடது மணிக்கட்டில் கறுப்பும் வெண்முத்தும் கலந்த நெகிழ்வளை பிரள, பருத்தி வெள்ளையில் நீலச்சிறு பூக்கள் பதித்த சிறிய ஸ்கர்ட் அணிந்த மடந்தைப் பெண்ணொருத்தி, கண்களும் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/110187