தேடு

ராமகிருஷ்ணன் - தேடல் முடிவுகள்

தேடல் முடிவுகள் திருப்திகரமாக இல்லையெனில் வேறு ஒரு தேடலை தொடங்கவும்

இமையம் சொல்லும் அவதூறு…கடிதங்கள்

இமையம் சொல்லும் அவதூறு… அன்பிற்குரிய திரு ஜெயமோகன், தங்களுடைய பதிலில் நீங்கள் மிக தெளிவாக, துல்லியமாக சுந்தர ராமசாமி, இமையம், மற்றும் பதிப்பகம் அதன் உரிமையாளர்கள் பற்றிய உங்களுடைய விமர்சனம் எனக்கு மிக நல்ல புரிதலை...

கோயில் யானையின் திமிர்

அன்பின் ஜெ, வணக்கம். பல மாதங்கள் என் "வாசிக்க வேண்டிய புத்தகங்கள்" பட்டியலிலிருந்த ஓம்சேரி என்.என். பிள்ளையின் "கோயில் யானை"யை (நாடகம்) சமீபத்தில் வாசித்தேன். "கோயில் யானை" சிறிய நாடகம்தான். ஆனால் பக்கத்திற்குப் பக்கம், அங்கதமும்/பகடியும்/எள்ளலும் தெறிக்கின்றன. ஸ்ரீலால்...

இமையம் சொல்லும் அவதூறு…

https://youtu.be/jZ--A6lNq7M அன்புள்ள ஜெ ஆனந்தவிகடன் பேட்டியில் இமையம் இப்படிச் சொல்லியிருக்கிறார் ஜெயமோகன் எப்போதெல்லாம் எழுத்தாளர்களின் பட்டியலைச் சொல்கிறாரோ அப்போதெல்லாம் பிற சமூகத்து எழுத்தாளர்களை ஒரு பட்டியலாகவும், தலித் எழுத்தாளர்களை ஒரு பட்டியலாகவும் எழுதுவார், பேசுவார். தவறிக்கூடப் பிற...

சந்தித்தல், கடிதம்

பிப். 9 அன்று நீங்கள் பதிவிட்டு இருந்த பால முருகன் என்பவரின் கடிதத்தையும், அதற்கான உங்களது பதிலையும் படித்தேன். பால முருகன் அவர்கள் குறிப்பிட்டு இருத்த, 'மறுபடியும் உங்ககிட்ட பேசணும்னு ஆசப்பட்டு இன்னொரு Book...

மேடைப்பேச்சும் எழுத்தாளர்களும்-2

மேடைப்பேச்சும் எழுத்தாளர்களும் பகுதி 1 நல்ல எழுத்தாளர்கள் பேச்சாளர்கள் அல்ல என்று சொல்லமுடியுமா? அதற்கு ஒரே வரிப் பதில்தான். தமிழகத்தில் கட்டணம் வைத்து அரங்கினரைக் கூட்டி உரையாற்றிய மாபெரும் பேச்சாளர் ஒருவரின் சொல்லில் இருந்தே நவீன...

சிதையும் குடும்பம் – வெங்கி

ஒரு குடும்பம் சிதைகிறது - இணைய நூலகம் ஒரு குடும்பம் சிதைகிறது - வாங்க கண்ணீரைப் பின்தொடர்தல் மின்னூல் வாங்க  கண்ணீரைப் பின்தொடர்தல் வாங்க  அன்பின் ஜெ, வணக்கங்களும் அன்பும். சமீபத்தில் பைரப்பாவின் "ஒரு குடும்பம் சிதைகிறது" வாசித்தேன். "வாழ்வின் பொருள் என்ன?"...

தருமம் மறுபடி வெல்லும்!:MSV.முத்து

பின்தொடரும் நிழலின் குரல் வாங்க பின்தொடரும் நிழலின் குரல் மின்னூல் வாங்க  There are annoying misprints in history, but the truth will prevail! —Nikolai Ivanovich Bukharin (1937) "மிஞ்சும் சொற்கள்" என்ற கடைசி...

இனிதினிது…

வேலூர் மத்தியச்சிறைச்சாலை. உள்துறை அமைச்சரின் அரசாங்கக்கொடி பறக்கும்  கார் வந்து நிற்கிறது. அதிகாரிகள் பரபரப்பு அடைகிறார்கள். உள்ளிருந்து உள்துறை அமைச்சரின் மனைவியும் அவரது மகளும் நான்குவயதான பேத்தியும் இறங்குகிறார்கள். சிறைத்துறை அதிகாரி நேரில்...

எழுத்தாளன், புனிதன், மனிதன்

’எழுத்தாளனா இருக்கிறதுக்கு முன்னாடி முதல்ல மனுஷனா இருடா’ என்று எனக்கு மின்னஞ்சல்கள் வந்துகொண்டிருக்கின்றன. எழுதும் பலருக்கு கோணங்கி என்பது வேறு ஒருவர் என்று தெரியவில்லை. பலர் இணையச் சில்லறைகள் வெட்டிச் சுழற்சிக்கு விட்ட...

கவிதைகள் பிப்ரவரி இதழ்

அன்புள்ள ஜெ, பிப்ரவரி மாத கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இவ்விதழில் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ‘கவிஞனும் கவிதையும் பொதுவெளியின் குரல்’ கட்டுரை இடம்பெற்றுள்ளது. உடன் ஜென் கவிதைகள் குறித்து கடலூர் சீனு, தேவேந்திர பூபதி...