தேடு
டி.எம்.கிருஷ்ணா - தேடல் முடிவுகள்
தேடல் முடிவுகள் திருப்திகரமாக இல்லையெனில் வேறு ஒரு தேடலை தொடங்கவும்
இசை,டி.எம்.கிருஷ்ணா-கடிதங்கள்
அன்புள்ள ஜெ,இவ்விவாதத்தின் முழு பரிமாணத்தையும் பொறுமையாகவும் விரிவாகவும் தொட்டுக்காட்டிள்ளார் நண்பர் கார்திக் அவருக்கு என் வாழ்த்துகள் பதிப்பித்ததற்காக உங்களுக்கு நன்றிகள்.
கர்நாடக இசைச்சூழலில் உள்ள குறைப்பாடுகள் பலதையும் டி.எம். கிருஷ்ணா விவாதித்துள்ளார். வேறெந்த கர்நாடக...
இசை,டி.எம்.கிருஷ்ணா – கார்த்திக்
அன்பு ஜெ ,
டி.எம்.கிருஷ்ணா விக்கு மெக்சசே விருதளித்தது பற்றிய உங்கள் கட்டுரை பார்த்தேன் நீங்கள் எழுதியதுதானா என்று சந்தேகமே வந்துவிட்டது , சும்மா விளாசியிருந்தீர்கள்.அவர் அந்த விருதுக்கு தகுதியானவராக அந்த விருதின் தகுதி...
சாதி, சங்கீதம், டி.எம்.கிருஷ்ணா
ஜெ,
வணக்கம். இன்று டி எம் கிருஷ்ணா விருது பற்றி நீங்கள் எழுதிய கட்டுரையைப் படித்தேன். ஈரோடு புதியவர்கள் சந்திப்பில் கிருஷ்ணா பற்றி பேச்சு எழுந்த போதும் ஒரு காட்டமான பதிலையே அளித்தீர்கள். என்...
டி.எம்.கிருஷ்ணா -கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
நலம் தானே. தங்களது சிங்கப்பூர் assignment அங்குள்ள மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என உளமார நம்புகிறேன். உங்களுக்கும் ஒரு இனிய அனுபவமாக இருக்கட்டும்.. இன்று டி.எம் கிருஷ்ணாவிற்கு, விருது கிடைத்தது பற்றிய...
டி.எம்.கிருஷ்ணாவுக்கு மகஸேசே
டி.எம்.கிருஷ்ணாவுக்கு மகஸேஸே விருது என்றசெய்தி காலையில் வந்தது. உண்மையில் இவ்விருது எதற்காக என்றே புரியவில்லை. அவர் ஒரு பாடகர், அதற்காக என்றால் தமிழில் இன்று மரபிசை பாடுபவர்களில் மிகமிகச்சுமாரான் பாடகர் அவர். அவரது...
மருத்துவர் ஜீவா பசுமை விருதுகள்
அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
மருத்துவர் வெ.ஜீவானந்தம் அவர்கள் தனது வாழ்க்கை முழுதும் சமூகம், சூழலியல், பொதுவுடைமைச்சித்தாந்தம், காந்தியம், மருத்துவம், படைப்பாக்கம் மற்றும் பொதுச்சேவைகள் சார்ந்த எண்ணற்ற அறப்பணிகளில் தொடர்ந்து தன்னை ஈடுபடுத்தி, அந்தந்தத் துறைகளில்...
தமிழ் வாசிப்பு, ஸ்ரீதர் சுப்ரமணியன்
சில நண்பர்கள் இதழாளர் ஸ்ரீதர் சுப்ரமணியன் என்னை படித்ததே இல்லை என்று சொன்னதைப் பற்றி குமுறி எனக்கு எழுதியிருந்தார்கள். ஏற்கனவே என் பெயரைக் கேள்விப்பட்டதே இல்லை என்று இசைக்கலைஞர் டி.எம்.கிருஷ்ணா சொன்னதை இதேபோல...
மருத்துவரின் கண்கள்
நான் முதன்முதலாக இந்திய மண்ணைவிட்டு வெளியே சென்றது 2000 த்தில் யார்க் பல்கலைக்கழக அழைப்பின் பேரில் கனடாவுக்கு. அதன்பின் பல வெளிநாட்டுப் பயணங்கள் நிகழ்ந்திருந்தாலும் அந்த முதல் பயணம் அளித்த பரவசம் அப்படியே...
மருத்துவர் ஜீவா நினைவேந்தல், ஈரோடு
தனது சேவையாலும் அர்ப்பணிப்பாலும் பொதுச்சமூகத்தின் ஆன்மாவோடு இறுதிவரையில் உரையாடியவர் ஈரோடு மருத்துவர் ஜீவானந்தம். காந்திய-கம்யூனிச கூட்டுறவுச் சிந்தனைகளின் மூலம் இவர் உருவாக்கிய பல முன்னெடுப்புகள் இன்று பல்வேறு துறைகளில், பலவிதக் களங்களில் அசாத்தியமான...
எழுத்தாளனும் வாசகனும்
மனு இறுதியாக…
மதிப்புக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்
நான் சென்னையில் வசிக்கும் இதழாளன். இதுவே நான் உங்களுக்கு எழுதும் முதல் தனிப்பட்ட அஞ்சல். இதற்கு முன் இருமுறை தொழில்முறை சார்ந்து தங்களிடம் மின்னஞ்சலில் சுருக்கமாக உரையாடியிருக்கிறேன். மாதொருபாகன் சர்ச்சையின்போது இந்தியா...