பெண்வெறுப்பும் பாரதியும்

bharathi

விதவைகள் மறுமணம் செய்து கொள்வது பற்றிய விவாதத்தில் பாரதியின் பெயர் இடம் பெறாமல் போகுமா? அவ்விவாதத்தின் தொடர்ச்சியாகப் பெண்ணுரிமை பற்றிப் பாரதியின் கருத்துகளும் பேசப்பட்ட போது எழுத்தாளர் அம்பை பாரதி ‘சக்ரவர்த்தினி’ எனும் பத்திரிக்கையில் அரசியல் உரிமை கோரும் பெண்கள் “அழகற்றவர்கள், திருமணமாகாதவர்கள்” என்று குறிப்பிட்டதாகச் சொன்னார். இத்தகைய முரனையும் சேர்த்தே நாம் பாரதியை புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அம்பை. பாரதியிடம் முரன் இருந்ததா என்பதையும் அது முரனா இல்லை ஒரு சறுக்கலா இல்லை ஒரு காலக்கட்டத்தில் சாதாரணமாகச் சொல்லப்பட்டதா என்பதைப் பார்ப்போமே.

பாரதி பெண் வெறுப்பாளர் என்று அம்பை போகிறபோக்கில் முத்திரை குத்தியதற்கு எதிராக அரவிந்தன் கண்ணையன் எழுதிய கட்டுரை

https://contrarianworld.blogspot.in/2017/06/blog-post.html

முந்தைய கட்டுரைமலேசியா, கண்கள், கருத்துக்கள்
அடுத்த கட்டுரைபாவைக்களியாட்டம்