சீ முத்துசாமியின் மண்புழுக்கள் –ரெ.கார்த்திகேசு

cmu3

சீ முத்துசாமி தமிழ் விக்கி

மலேசியத் தமிழரின் வரலாற்றுக்கு அடையாளம் கூறுவது அவர்களின் தோட்டப்புற வாழ்க்கைதான். இந்த வாழ்க்கை முறை இப்போது மெல்ல மெல்ல மாறி வருகிறது. விரைவில் தோட்டப்புற வாழ்க்கையை விட்டு அவர்கள் முற்றாக வெளி வரவும் கூடும். ஆனால் இந்த நாட்டில் நம்முடைய கலாசாரமும் மொழியும் சமயமும் ஜனனம் கொண்ட தோட்டப்புறம் தமிழர்களின் நிரந்தரமான வரலாற்று அடையாளமாக இருக்கும்.

சீ.முத்துசாமியின் “மண்புழுக்கள்” நாவல் : செம்மண் புழுதியில் தோய்த்தெடுத்த வாழ்க்கை

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 22
அடுத்த கட்டுரைவெற்றி- என் சொற்கள்