ஜல்லிக்கட்டு -காந்திய நோக்கில்

 

gokka_3116692f

கிராமிய பொருளாதரத்தில் காளைகளுக்கு முக்கிய பங்குண்டு. நாம் இயற்கைக்கு நன்றி அறிவித்தல் அல்லது இயற்கையை வெல்லுதல் என இருவகையில் தான் பண்டிகைகளை குறியீட்டு ரீதியாக கொண்டாடுகிறோம். பொங்கல் நன்றி அறிவித்தல் என்றால் ஜல்லிக்கட்டு இயற்கை ஆற்றலை கட்டுக்கு கொண்டு வருதல். அவ்வகையில் முறைபடுத்தப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படலாம் என்பதே எனது பார்வை.

 

ஜல்லிக்கட்டு பற்றி ஒரு காந்தியவாதியின் பார்வை

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று-‘மாமலர்’-1
அடுத்த கட்டுரைபுதியவாசகர் சந்திப்பு ஈரோடு