என் சிறுகதைகள் ஒலிவடிவாக

என் சிறுகதைகளை ஒலிக்கோப்புகளாக வாசித்து யூடிய்யுபில் ஏற்றியிருக்கிறார் கிராமத்தான் என்னும் வாசகர். ஆர்வமுள்ள நண்பர்களுக்காக

 

சோற்றுக்கணக்கு

 

கோட்டி

 

ஓலைச்சிலுவை

ஊமைச்செந்நாய்

உலகம் யாவையும்

 

 

தாயார் பாதம்

யானைடாக்டர்

 

 

பெருவலி

மத்துறு தயிர்

 

முந்தைய கட்டுரை’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 75
அடுத்த கட்டுரைதாள்பணம் இல்லா பொருளியல் -கடிதங்கள்