கடந்து போன ஒரு எளிமையான மனிதரைப் பற்றிய ஒரு தொலை நோக்கு சித்திரம். மகாத்மா என்ற பெயருக்கு சொந்தக்காரர். அவர் அதை ஏற்றுக் கொண்டாரா என்ற வரலாறு ஒரு புறமிருக்க அவரைப் பற்றிய நினைவுகள் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் இன்றும் அவதானித்துக் கொண்டே இருக்கின்றன.
இன்றைய காந்தி நூலுக்கான சுருக்கமான மதிப்புரைகளில் ஒன்று