மகாக்ரோத ரூபாய…. – கடலூர் சீனு

C360_2016-05-06-12-37-25-417

 

காமம் குரோதம் மோகம் என்னும் இம்மூன்று இருள்களில் காமம் இன்னொரு ஆன்மாவைச் சார்ந்தது. மோகமோ புறவுலகைச் சார்ந்தது. எதையும் சாராமல் தன்னுள் தானென நிறைந்திருப்பது குரோதமேயாகும். குரோதம் அனைத்தையும் அவியாக்கி எரிந்தெழும் நெருப்பு. எரிதலின் பேரின்பம் அது. எரிதலின் உச்சம் அணைதலே. குரோதம் தன்னைத் தானழித்துக்கொள்கையிலேயே முழுமை கொள்கிறது

மகாக்ரோத ரூபாய…. – கடலூர் சீனு [வெண்முரசு நாவல் குறித்து உரையாடல்]

 

 

 

 

 

முந்தைய கட்டுரைசிறுகதைகள் கடிதங்கள் -14
அடுத்த கட்டுரைதனிமையும் பயணமும்