‘காலம்’ செல்வத்தின் நூல் வெளியீடு

Selvam Flyer (1)parisஎன் பிரியத்திற்குரிய நண்பர் ‘காலம்’ செல்வம் அவர்களின் நூல் ‘ எழுதித்தீராத பக்கங்கள்’  கனடா டொரெண்டோ நகரில் வெளியிடப்பட்டு விவாதிக்கப்படுகிறது

செல்வத்தின் பாரீஸ் அகதிவாழ்க்கை அனுபவங்கள் குறித்த நூல் இது. இக்கட்டுரைகளுக்கு நான் எழுதிய மதிப்புரை யானைவந்தால் என்ன செய்யும்?முன்னரே வெளியாகியிருக்கிறது

ஜெ

யானைவந்தால் என்ன செய்யும்?

கடலோர மரம்

 

முந்தைய கட்டுரைஅழியாக்கனவு
அடுத்த கட்டுரைஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்-2