அசோகமித்திரனின் காந்தி

ASOKAMITHTHIRAN-41

அன்புள்ள ஜெயமோகன்,

அசோகமித்திரனின் ‘காந்தி’ கதையை பல்வேறு இடைவெளிகளில் பலமுறை வாசித்திருக்கிறேன். இருந்தும் கதை பிடிபடாமலே இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த மாதத்தில் ஒரு நாள் இந்தக் கதையைப் படித்தபோது கதை ‘பிடிபட்டு விட்டது’ என்றே தோன்றியது. அதைப் பற்றி எழுத ஆரம்பித்தபோது எழுதவே முடியவில்லை. ‘சீ இந்தப் பழம் புளிக்கும்’ என்று விட்டுவிட்டேன். ஆனால் அந்தக் கதை ஆழ் மனதில் வீற்றிருந்து உறுத்திக்கொண்டே இருந்தது. சென்ற மாதத்தில் ஒரு நாள் ‘எப்படியோ’ அதைப் பற்றி எழுதிவிட்டேன்.

என்னைத் திணறடித்த இந்தக் கதை பற்றிய பதிவு
http://kesavamanitp.blogspot.in/2015/09/blog-post_24.html

அன்புடன்,
கேசமவணி

முந்தைய கட்டுரைவெங்கட் சாமிநாதனின் நிகர மதிப்பு
அடுத்த கட்டுரைநீலம்