சென்னையில் சந்திப்பு…

கோவையில் இருந்து சென்னைக்கு 10 அன்று காலை விமானத்தில் வந்து சேர்வேன். வளசரவாக்கத்தில் நண்பர் ஒருவரின் இல்லத்தில் நண்பர்களைச் சந்திக்க ஏற்பாடாகியிருக்கிறது. அங்கு ஐம்பது பேர் வரை கூட முடியும். இருபதுபேர் இரவு தங்கமுடியும். நான் அங்கே தங்கவிருக்கிறேன்

சனிக்கிழமை மதியத்திற்கு மேல் சந்திக்கவும் உரையாடவும் விரும்புபவர்கள் [email protected] என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்

ஞாயிறு அன்று காலை விஷ்ணுபுர நண்பர்கள் சென்னையில் இருப்பார்கள். நானும் இருப்பேன். அப்போது பூமணியுடன் ஒரு சாதாரணமான சந்திப்புக்கும் உரையாடலுக்கும் வாய்ப்புண்டு. வளசரவாக்கத்தில் காலையில்.

11 அன்று மாலை பிட்டி தியாராஜர் அரங்கில் எழுத்தாளர் பூமணிக்கான பாராட்டுக்கூட்டம். மாலை 5 மணிக்கு.

வெளியூரில் இருந்து வரும் நண்பர்க்ள் செந்தில்குமார் தேவனை தொடர்பு கொள்ளவும் – 8056505522 [[email protected] ]

ஜெ

முந்தைய கட்டுரைஎஸ்ரா அனைத்துச்சிறுகதைகளும்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 81