நாளை நெல்லையில்

நாலை [19-10-2014] அன்று நெல்லையில் தி இந்து [தமிழ்] ஓராண்டு நிறைவுவிழாவில் பேசுகிறேன்.

இடம் பிரான்ஸிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி வடக்கு பைபாஸ் சாலை வண்ணாட்பேட்டை நெல்லை

நேரம் காலை 930 மணி

முந்தைய கட்டுரைஅசோகமித்திரனின் ‘இன்று’
அடுத்த கட்டுரைகஜசம்ஹாரம்