பதிற்றுப்பத்து ஆங்கிலத்தில்

செல்லையா மிகக் கடினமான வார்த்தைகளையோ தொடரமைப்புகளையோ தேடுவதில்லை. அது மட்டுமல்ல, சிறுசிறு வாக்கியங்களாக மூலப்பகுதியைப் பிரித்துக்கொண்டு தமது மொழிபெயர்ப்பை அமைக்கிறார். சான்றாக, இங்கு பத்துப்பாட்டில் ஒன்றான நெடுநல்வாடையின் மொழிபெயர்ப்பை நோக்கலாம். அதில், அரசியின் மாளிகைக்குக் கதவுகளை எவ்விதம் அமைக்கிறார்கள் என்பதை விளக்கவரும் பகுதிகளை எவ்விதம் மொழிபெயர்க்கிறார் என்பதைப் பார்க்கலாம்.

செல்லையா ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ள பதிற்றுப்பத்து நூலுக்கான க.பூரணசந்திரனின் மதிப்புரை

முந்தைய கட்டுரைவண்ணக்கடல்- அன்னம்
அடுத்த கட்டுரைஅசோகமித்திரனின் ‘இன்று’