ராமநாதபுரத்தில்

ராமநாதபுரத்தில் இவ்வருடத்தைய புத்தகக் கண்காட்சி வரும் செப்டெம்பர் 28 ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. அன்று நான் கலந்துகொண்டு உரையாற்றுகிறேன். இடம் இராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம், மதுரை ரோடு இராமநாதபுரம்.

27 ஆம்தேதி மாலை ராமநாதபுரம் வருவதாக எண்ணியிருக்கிறேன்

முந்தைய கட்டுரைகுரு என்னும் உறவு
அடுத்த கட்டுரைபொன்னீலப் பறவை