கோவை சந்திப்பு

எழுத்தாளர் ஜெயமோகனுடன் வாசகர்கள் சந்திப்பு .

நாள் : 23. o1.2010 ஜனவரி,  சனிக்கிழமை மாலை 5.30 மணி .

இடம் : சன்மார்க்க சங்கம் – கோவை (தேவாங்கர் பள்ளி மற்றும் அர்ச்சனா, தர்ச்சனா தியேட்டர் அருகில் )

இது எழுத்தாளருடன் வாசகர்களின் சந்திப்பு , மேடை நிகழ்வு அல்ல , அனைத்து வாசகர்களையும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.

நம்முடன் நாஞ்சில் நாடன் அண்ணாச்சி , மரபின்மைந்தன் முத்தையா, பர்வீன் சுல்த்தானா ஆகியோரும் கலந்து கொள்கின்றனர் ,

சனிக்கிழமை காலையிலிருந்தே ஜெயமோகன் நம்முடன் இருப்பார் ,ரேஸ்கோர்ஸ் அன்னலட்சுமி உணவகத்தில் மதியம் உணவுடன் கூடிய வட்டமேஜை சந்திப்பும் உண்டு. நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

வெளியூர் நண்பர்களுக்கு ஏதும் உதவி தேவையெனில் தொலைபேசியில் அழைக்கலாம் .

அன்புடன்

கோவை வாசகர்கள் .

தொடர்புக்கு

அருண் : 9750985863  அரங்கசாமி : 9344433123

முந்தைய கட்டுரைஅ.கா.பெருமாள்
அடுத்த கட்டுரைவழிகாட்டியும், பாதசாரிகளும்