சிறார்களின் அற்புத உலகம்

ஜெயமோகனின் பனிமனிதன் வாசித்தபோது, கனமான காலணிகளுடன் நடந்து பழகிவிட்டு கனமில்லாத காலணிகளை அணிந்தால் நடக்க எப்படிச் சிரமமாக இருக்குமோ அப்படித்தான் இருந்தது. ஆனால் நாம் நம் நிலையிலிருந்து இறங்கி ஒரு சிறுவனாக பாவித்து வாசிக்கும்போது, சிறுவர்களுக்கான ஒரு நாவல் எப்படி இருக்கவேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள முடியும் – See more at: http://kesavamanitp.blogspot.in/2014/08/blog-post_68.html#sthash.GSoG29NJ.dpuf

பனிமனிதன் பற்றி கேசவமணி

பனிமனிதன் விவாதங்கள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 1
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 2