ஈராறுகால் கொண்டெழும்புரவி – களம் சிறுகதை

கதையில் மகாபாரதத்தின் ஒருகாட்சியை நேரில் பார்ப்பதுபோல் இருந்தது. கூர்மையான வசனங்கள், நேர்த்தியான சொல்லாட்சிகள், வர்ணனைகள் காட்சியைக் கண்முன்கொண்டுவந்தன. இளவரசர்களின் அரங்கேற்றக்களம் அஸ்தினாபுரத்தில் நடக்க இருப்பதை அவ்வளவுத்துல்லியமாகச்சொல்லப்பட்டிருக்கிறது!.

பிச்சினிக்காடு இளங்கோ விமர்சனம்

முந்தைய கட்டுரைதமிழகத்தின் கற்காலங்கள்
அடுத்த கட்டுரைஇமயச்சாரல் – 6