சூழ்ச்சிமிகு பெரும்பொழுது

நான் இரவை அதிகமாய் நேசிப்பவன். எல்லோரும் உறங்கிய பின் சுருங்கிப் போன வெளிச்சத்தில் தனிமை உணர்ந்து கொண்டே வாசித்தலும் பயணங்களும் எழுதுவதும் நிகழ்ந்திருக்கின்றன. இந்த மனநிலையில் ஜெயமோகனின் இரவு எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது.

இரவு பற்றி ஒரு மதிப்புரை

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 81
அடுத்த கட்டுரைவேலை