முதற்கனல் மலிவுவிலை நூல்

முதற்கனல் மலிவுவிலை பதிப்பு வெளிவந்து கடைகளில் கிடைக்கிறது. சென்னையில் இப்போது நிகழும் புத்தகக் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. விலை ரூ 290 [பக்கம் 400]

சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெறும் நாட்கள்: ஏப்ரல் 18- முதல் 27 வரை

நடைபெறும் இடம்: YMCA மைதானம். ராயப்பேட்டை.

நற்றிணை பதிப்பகம் அரங்கு எண்: 11

முந்தைய கட்டுரைந.பிச்சமூர்த்தி கதைகளின் இடம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 58