வெள்ளையானையும் இந்துத்துவமும்

வெள்ளையானை நாவல் குறித்து அரவிந்தன் நீலகண்டனின் தமிழ்ஹிந்து பதிவு

கிறிஸ்தவ இறையியலாளரான அலெக்ஸ், இஸ்லாமிய அடிப்படைவாத அரசியலாளரான கே.எம்.சரீப் ஆகியோர் இந்த நாவல் குறித்த பரப்புரையில் இணைகிறார்கள். தாது வருட பஞ்ச காலத்தின் தலித்துகளல்லாத இந்துக்களை அற உணர்வற்றவர்களாக இந்த நாவல் காட்டுவது இந்தக் கூட்டணிக்குக் காரணமாக இருக்கலாம். இத்தகைய சூழலில் நாவல் உருவாக்கும் மேற்கூறிய வரலாற்றுணர்வு, எந்த அளவுக்கு உண்மையான வரலாற்றுத் தரவுகளுடன் பொருந்திச் செல்கிறது என்பதைப் பார்ப்பது அவசியமாகிறது.
அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரை

முந்தைய கட்டுரைஉச்சவழு -கடிதம்
அடுத்த கட்டுரைமபொசி கண்ட ஒருமைப்பாடு