குடைநிழல் தந்தமமதை

பெரும்பான்மை பலத்தில், அதிகார வெறியில், எளியோரை வதைக்கும் இனவெறி அரசியலால், எந்த தவறும் செய்யாத நாயகன் நாலாவது மாடியில் தனது விடிவை எதிர் நோக்கி காத்திருப்பதுடன் நாவல் முடிகிறது. அதிகாரத்தினால் ஆடிய தனது தந்தையின் வாழ்க்கையை, குடைநிழல் தந்த மமதையை இங்கு அரசின் பயங்கரவாதத்துடன் தொடர்பு படுத்துவதில் நாவல் வெற்றி பெற்றுவிடுகிறது

தெளிவத்தை ஜோசப்பின் குடைநிழல் நாவல் பற்றி செந்தில்குமார்

முந்தைய கட்டுரைவெள்ளையானையும் கையறுநிலையும்
அடுத்த கட்டுரைவிரிவெளி