தெளிவத்தையின் மீன்கள் பற்றி…

‘மீன்கள்’ என்ற தலைப்பு அபாரம். மிகப் பொருத்தமான படிமம். அதே நீர்நிலைக்குள் உறையும் மீன்தான். அதன் எல்லையும் அதுதான். ஆனாலும் தன்னிலும் சிறிய மீனை விழுங்கவே செய்கிறது. ‘எவ்வளவு சிறிய மீனாக இருந்தாலும் தன்னிலும் சிறியதை விழுங்கத்தானே செய்கிறது!’ என்பது அபாரமான சொல்லாட்சி.

தெளிவத்தை ஜோசப்பின் மீன்கள் சிறுகதை பற்றி கோபி ராமமூர்த்தி

முந்தைய கட்டுரைஅண்ணா ஹசாரேவுக்கு வணக்கம்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருது 2013 – செல்வேந்திரன் பதிவு