வாசுதேவன் பற்றி

அன்புள்ள சுனீல்

இந்தக்கதையின் சிறப்பு என எனக்குப்படுவது வலியை, நோயை அதன் தீவிரத்துடனும் அர்த்தமின்மையுடனும் சொல்லமுடிந்திருப்பதுதான். ஒட்டுமொத்தமாக என்ன என்ற வினாவுடனும் ஒன்றுமில்லை என்ற பெருமூச்சுடனும் முடிகிறது. அதை குழந்தையின் வாயால் சொல்லவைத்திருப்பதில் இருக்கிறது கதையின் உச்சம்.

ஒரு தொடக்கக்கதை என்ற அளவில் முக்கியமானது. ஆனால் கதையின் உடலில் சொல்லப்படவேண்டிய எவ்வளவோ உள்ளது. மரணத்தின் முன்னிலையில் வாழ்க்கை கொள்ளும் பலவிதமான உருமாற்றங்கள், சகஜநிலைகள், சமாளிப்புகள்.

ஜெ

கதைகள்

12. பயணம் . சிவேந்திரன் [email protected]

11. வாசுதேவன் சுனீல்கிருஷ்ணன் [email protected]

10. வேஷம் பிரகாஷ் சங்கரன்

9. கன்னிப்படையல் ராஜகோபாலன் [email protected]

8. சோபானம் ராம்

7. வாசலில் நின்ற உருவம் கே ஜே அசோக் குமார்

6. வாயுக்கோளாறு ராஜகோபாலன் [email protected]

5. பீத்தோவனின் ஆவி வேதா

4. தொலைதல் ஹரன் பிரசன்னா [email protected]

3. காகிதக்கப்பல் சுரேந்திரகுமார் [email protected]

2. யாவரும் கேளிர் சிவா கிருஷ்ணமூர்த்தி [email protected]

1. உறவு தனசேகர் [email protected]

முந்தைய கட்டுரைபுறப்பாடு 1 – சூழிருள்
அடுத்த கட்டுரைசங்குக்குள் கடல்-சில வினாக்கள்