உயிர்மையின் 10 நூல்கள்

 

மதுரையில்  உயிர்மையின் 10 நூல்கள் வெளியீட்டு விழா
உயிரோசை ஓராண்டு நிறைவு விழா
 
நாள்: 30.8.20009 ; ஞாயிறு காலை 9.30 மணி
இடம்: ஹோட்டல் சுப்ரீம்,  110 மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, மதுரை-625001
 
முதல் அமர்வு
நூல் வெளியீட்டு விழா

தலைமை
கே.வைத்தியநாதன் (ஆசிரியர், தினமணி)
கடலில் ஒரு துளி
இந்திரா பார்த்தசாரதி
கருத்துரை: தமிழவன்
கிராமத்து தெருக்களின் வழியே
ந.முருகேசபாண்டியன்
கருத்துரை: சுந்தர் காளி
இடம்-காலம்-சொல்
இந்திரஜித்
கருத்துரை: சமயவேல்
வேறு வேறு உலகங்கள்
அ.ராமசாமி
கருத்துரை: சுரேஷ்குமார இந்திரஜித்
செல்லுலாயிட் சித்திரங்கள்
தமிழ்மகன்
கருத்துரை: நடிகர் சண்முகராஜா
தெய்வங்கள் எழுக
வாஸந்தி
கருத்துரை: மனோஜ்
இன்னும் மிச்சமிருக்கும் இருள்
மாயா
கருத்துரை: அ.ராமசாமி
தமிழுணர்வின் வரைபடம்
தமிழவன்
கருத்துரை: ந.முருகேச பாண்டியன்
இன்றிரவு நிலவின் கீழ்’
நூறு நவீன ஹைக்கூ கவிஞர்கள்
தமிழில்: ஆர். அபிலாஷ்
கருத்துரை: யுவன் சந்திரசேகர்
சினிமாவின் மூன்று முகங்கள்
சுதேசமித்திரன்
கருத்துரை: சுகுமாரன்
 

இரண்டாம் அமர்வு
உயிரோசை ஓராண்டு நிறைவு விழா
 
இணைய எழுத்துக்கள் இன்றும் நாளையும்
உயிரோசையை முன் வைத்து

சிறப்புரைகள்

சாருநிவேதிதா
எஸ்.ராமகிருஷ்ணன்
 
10 நூல்களின் மொத்த விலை ரூ.860/-. வெளியீட்டு விழாவிலும்
புத்தகக் கண்காட்சியிலும் ரூ.700/- க்கு மட்டும்
 
மதுரை புத்தககண்காட்சி ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 08 வரை.
 
இடம்: தமுக்கம் மைதானம், மதுரை
 
உயிர்மை கடை எண்-27-28
 
அன்புடன் அழைக்கிறோம்
 
மனுஷ்ய புத்திரன்


uyirmmai
11/29subramaniyan street,abiramapuram
chennai-60018
phone:91-4424993448
mobile:9444366704
email:[email protected]

முந்தைய கட்டுரைகிளி சொன்ன கதை புதிய கடிதங்கள்
அடுத்த கட்டுரைமறுபாதி