ப.சிங்காரம் நாவல்போட்டி

ப.சிங்காரம் தமிழ்விக்கி

புதிய எழுத்தாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் நற்றிணைப்பதிப்பகம் ஒரு நாவல்போட்டியை அறிவித்திருக்கிறது. ப.சிங்காரத்தின் பெயரால் அமையும் இப்போட்டியில் அனைவரும் பங்கேற்கலாம்.

முதல்பரிசு ரூ 50000
இரண்டாம் பரிசு ரூ 30000
மூன்றாம் பரிசு ரூ 20000

பிரதிகள் வந்துசேரவேண்டிய கடைசிநாள். செப்டெம்பர் 15.
அக்டோபர் இறுதியில் முடிவுகள் வெளியிடப்படும்
டிசம்பர் 30 அன்று பரிசுவழங்கும் விழாவும் நூல் வெளியீடும் நிகழும்.

நிபந்தனைகள்

1. பக்கவரையறை இல்லை.
2. முதல்பதிப்புக்கான உரிமை நற்றிணைப்பதிப்பகத்துக்குச் சொந்தம். 1000 பிரதிகள்
3. மின்னஞ்சலில் அனுப்பக்கூடாது
4.பிரதி திருப்பியனுப்பபட மாட்டாது. ஆகவே நகல்களை அனுப்பவும்
5 தட்டச்சு அல்லது மின்னச்சு செய்யப்பட்ட வடிவில் அனுப்பவும்
6. பிரசுரமாகாத நாவலாக இருக்கவேண்டும்
7 தேர்வுக்குழு முடிவே இறுதியானது

முகவரி

நற்றிணைபதிப்பகம்
பழைய எண் 123 A
புதிய எண்
243 A
திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை திருவல்லிக்கேணி
சென்னை

[email protected]

முந்தைய கட்டுரைமனிதன்
அடுத்த கட்டுரைகயா ஒரு கடிதம்