மலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து
[கல்பற்றா நாராயணன்] கவிதையின் இரு அடிப்படை அம்சங்கள் எந்த மொழியினாலும் கவிதைக்கு இரு இயல்புகள் இருக்கும். ஒன்று அதன் பொதுத்தன்மை இன்னொன்று அதன் தனித்தன்மை. பொதுத்தன்மை என்பதை அனைத்து மானுடருக்கும் பொதுவான தன்மை என்று சொல்லலாம். ஒரு கவிதை மொழி பெயர்க்கப்படும் போது உலகம் முழுக்க அனைவருக்குமே அதன் சாரமான ஒரு பகுதி புரிகிறது, இதுவே கவிதையின் பொதுஅம்சம். நமக்கு நல்ல கவிதை உலகம் முழுக்க எப்படியோ நல்லகவிதையாக அடையாளம் காணப்படுகிறது. இந்த அம்சம் இருப்பதனால்தான் உலக … Continue reading மலையாள கவிதைகளை புரிந்து கொள்வது குறித்து
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed