கோவையில் இளையராஜா தேவதேவன்

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது

விருது வழங்கும் நிகழ்ச்சி

டிசம்பர் 22 2012 சனிக்கிழமை , மாலை 6 மணிக்குக் கோவையில் ஆர்.எஸ். புரம் மாநகராட்சி கலையரங்கில் நடைபெறுகிறது.

நிகழ்ச்சி

தொகுப்புரை

செல்வேந்திரன்

தலைமை

எழுத்தாளர் நாஞ்சில்நாடன்

வரவேற்புரை

கே.வி.அரங்கசாமி

*

பரிசளித்து கௌரவிப்பவர்

இசைஞானி இளையராஜா

நூல் வெளியிடுபவர்


கல்பற்றாநாராயணன் (மலையாளக் கவிஞர்)

பெற்றுக்கொள்பவர் கோபி ராமமூர்த்தி

*

வாழ்த்துரைகள்


ராஜகோபாலன்

விமர்சகர் மோகனரங்கன்

 

இயக்குனர் சுகா

எழுத்தாளர் ஜெயமோகன்

*

ஏற்புரை கவிஞர் தேவதேவன்

விழாவிற்கு அன்புடன் அழைக்கிறோம் .

விஷ்ணுபுரம் விருது 2012 அழைப்பிதழ்

முந்தைய கட்டுரைஅகம்-கடிதங்கள்
அடுத்த கட்டுரைதேவதேவனின் கவிதைகளை ரசிப்பது பற்றி…