கம்பராமாயணம் அரங்கம் – ஊட்டி – மே 25,26,27-2012

நாஞ்சிலின் கம்பராமாயண அரங்கம் வாசிப்பரங்கம் உதகை நாராயண குருகுலத்தில் மே 25, 26, 27 (வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. கலந்துகொள்ள விரும்புபவர்கள் இங்கே பதியவும்.

சென்ற முறை நிகழ்ச்சிகளுக்குப் பதிவு செய்துவிட்டுத் தகவல் அளிக்காமல் வராதவர்களுக்கு அனுமதியில்லை. இதில் பதிபவர்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

சென்ற முறைகளில் பின்பற்றப்பட்ட அதே வழிமுறைகள், கூட்ட விதிகள் இம்முறையும் பின்பற்றப்படும். விதிமுறைகள் இங்கே உள்ளன, அவசியம் படிக்கவும் http://www.jeyamohan.in/?p=7620

தொடர்புகொள்ள – விஜயராகவன், ஈரோடு – 98430 32131 சீனிவாசன், சென்னை – 98843 77787


பதிவு செய்துகொள்ள இங்கே சொடுக்கவும்

முந்தைய கட்டுரைதெய்வத்தின் முகங்கள்
அடுத்த கட்டுரைபுயலிலே ஒரு தோணி – நவீன் விமர்சனம்